Skip to content

சிறை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… சாகும்வரை சிறை- பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கும் நீதிபதி நந்தினி தேவி தலைமையிலான அமர்வு அனைவரும் குற்றவாளிகள் என இன்று… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு… சாகும்வரை சிறை- பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இலங்கை சிறையிலிருந்து சென்னை திரும்பிய 41 மீனவர்கள்….

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 41 மீனவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள்… Read More »இலங்கை சிறையிலிருந்து சென்னை திரும்பிய 41 மீனவர்கள்….

லஞ்சம் கேட்ட வழக்கில் விஏவு-க்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் உத்தரவு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பருத்திக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2009-ல் தனது மனைவி விஜயராணி இறப்பிற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக… Read More »லஞ்சம் கேட்ட வழக்கில் விஏவு-க்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் உத்தரவு…

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன்..

  • by Authour

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்த ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் இந்த படத்தின் பிரீமியர் ஷோ… Read More »சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன்..

பாஜக தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை…. தனிக்கோர்ட் அதிரடி

  • by Authour

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா. இவர் 2018ம் ஆண்டு திமுக எம்.பி. கனிமொழி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில்  எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்திருந்தார்.  இது குறித்து கனி மொழி வழக்கு… Read More »பாஜக தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை…. தனிக்கோர்ட் அதிரடி

கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர்… Read More »கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு

நடிகை கஸ்தூரியை கண்டித்து தெலுங்கு பேசும் மக்கள் போராடி வருகிறார்கள்.  நடிகை  மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்கமாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என  வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கரூரில் உழைக்கும் மக்கள்… Read More »கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு

புதுவை சிறுமி கொலையில் கைதானவர்…..சிறையில் தற்கொலை

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த… Read More »புதுவை சிறுமி கொலையில் கைதானவர்…..சிறையில் தற்கொலை

கரூரில் சித்தாள் கொலை வழக்கில்..கூலித் தொழிலாளி சிறையில் அடைப்பு…

கரூரில் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சித்தாள் கொலை வழக்கில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு – மழைக்காக ஒதுங்கி இருந்த பெண்மணியை மதுபோதையில் கட்டையால் தாக்கி விட்டு, தோடுகளை எடுத்துச்… Read More »கரூரில் சித்தாள் கொலை வழக்கில்..கூலித் தொழிலாளி சிறையில் அடைப்பு…

விஜயபாஸ்கர் விடுதலையில் தாராளம்….. பலிகடா ஆக்கப்பட்ட திருச்சி சிறை ஏட்டு

அதிமுக முன்னாள்  அமைச்சர்  கரூர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி  நிலம் அபகரிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்டு  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஐகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் கடந்த 31ம் தேதி அவர்… Read More »விஜயபாஸ்கர் விடுதலையில் தாராளம்….. பலிகடா ஆக்கப்பட்ட திருச்சி சிறை ஏட்டு

error: Content is protected !!