Skip to content

சிவகங்கை

குரூப் 1 தேர்வு: அரசு பள்ளி ஊழியர் மகள் டிஎஸ்பியானார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரை சேர்ந்த  ஐஸ்வர்யா,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையகம் நடத்திய  குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை துணை கண்காணிப்பாளராக( டி.எஸ்.பி) பணி நியமனம் பெற்றுள்ளார். இவரது தந்தை… Read More »குரூப் 1 தேர்வு: அரசு பள்ளி ஊழியர் மகள் டிஎஸ்பியானார்

சிவகங்கை திமுக பிரமுகர் கொலை…3 பேர் கைது

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVசிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (27 ). இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தார்.ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். நேற்று பிற்பகல்… Read More »சிவகங்கை திமுக பிரமுகர் கொலை…3 பேர் கைது

இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  2 நாள் கள ஆய்வுக்காக  நேற்று சிவகங்கை மாவட்டம் சென்றார்.  நேற்று காரைக்குடியில் நடந்த  நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று  மருது  சகோதரர்களுக்கு ரூ.1.06 கோடியில் சிலை அமைக்க அடிக்கல்… Read More »இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் … Read More »வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடமேற்கில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. … Read More »நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

காவிரியில் இருந்து…..சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம்…… இடைக்கால தடை நீக்கம்

திருச்சியை  சேர்ந்த விருமாண்டி  என்பவர்  மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: காவிரி ஆற்று நீரை நம்பி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம்… Read More »காவிரியில் இருந்து…..சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம்…… இடைக்கால தடை நீக்கம்

முன்னாள் எம்.பி., மலைச்சாமி காலமானார்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், ஆண்டக்குடி கிராமத்தில் பிறந்தவர் மலைச்சாமி (87), 1978ம் ஆண்டு நவ., 15ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். சென்னை வேளாண் துறையில் இணை இயக்குனராக, தன் அரசு பணியை துவக்கினார். அதன்பின், மதுரை… Read More »முன்னாள் எம்.பி., மலைச்சாமி காலமானார்..

சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர்.  கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ராமையா, பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொண்டிருந்தபோது விஷவாயு… Read More »சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது அவர்கள் விருப்பம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு அது அவர்களின் விருப்பம் என… Read More »வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது அவர்கள் விருப்பம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம் பள்ளித்தம்மம் அருகில் உள்ளது கல்லூரணி கிராமம். இங்கு வசித்து வருபவர் சின்னப்பன்(75). இவர் மனைவி உபகாரம்(70). சின்னப்பன் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் மகன்,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

error: Content is protected !!