Skip to content

சிவி சண்முகம்

கார்-பங்களா தரோம்னு சொல்லுவாங்க- யாராலும் முடியாது-சிவி சண்முகம்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்.ஜி.ஆர் 109 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய  சி.வி.சண்முகம், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார்.… Read More »கார்-பங்களா தரோம்னு சொல்லுவாங்க- யாராலும் முடியாது-சிவி சண்முகம்

திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

  • by Authour

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் நிலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி… Read More »திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

முதல்வர் குறித்து அவதூறு.. சிவிஎஸ் மீது வழக்கு..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச் 7-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர், தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின்… Read More »முதல்வர் குறித்து அவதூறு.. சிவிஎஸ் மீது வழக்கு..

சி.வி. சண்முகம் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம்  இதய சிகிச்சை தொடர்பாக நேற்று இரவு 8.45 மணி அளவில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சி.வி.சண்முகத்துக்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை… Read More »சி.வி. சண்முகம் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி

error: Content is protected !!