Skip to content

சீமான்

குற்றசாட்டுக்கு விளக்கம் அளித்தேன்…. விசாரணை முடிந்து வந்த சீமான் பேட்டி

  • by Authour

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.  விசாரணை முடிந்த நிலையில், சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது… Read More »குற்றசாட்டுக்கு விளக்கம் அளித்தேன்…. விசாரணை முடிந்து வந்த சீமான் பேட்டி

தனி நபராக போராட முடியவில்லை… சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். சென்னை, வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனிற்கு நேற்றிவு வந்த விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக… Read More »தனி நபராக போராட முடியவில்லை… சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி..

நடிகை பாலியல் புகார் ……சம்மன் வாங்க சீமான் மறுப்பு

நடிகை விஜயலட்சுமி  கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார்12ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.   சீமானுக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். இந்த நிலையில்… Read More »நடிகை பாலியல் புகார் ……சம்மன் வாங்க சீமான் மறுப்பு

சீமானே கருக்கலைப்பு மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தார்… பகீர் குற்றச்சாட்டு..

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சீமானை… Read More »சீமானே கருக்கலைப்பு மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தார்… பகீர் குற்றச்சாட்டு..

விஜயலட்சுமி புகார்… சீமானின் வழக்கறிஞர் போலீசில் ஆஜர்

நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக நீதிபதி முன்  விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் 12ம் தேதி(இன்று) வளசரவாக்கம்… Read More »விஜயலட்சுமி புகார்… சீமானின் வழக்கறிஞர் போலீசில் ஆஜர்

ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது 5 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த  வழக்கில் இன்று ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் இன்று… Read More »ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

அருந்ததியர் பற்றி அவதூறு பேச்சு… சீமான் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம்… Read More »அருந்ததியர் பற்றி அவதூறு பேச்சு… சீமான் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்

சீமானுடன் திருமணம்…….நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

  • by Authour

நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தன்னை திருமணம்  செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதன் மூலம் பல முறை  கர்ப்பம் தரித்தேன். அதை  கலைக்கும்படி சீமான் கட்டாயப்படுத்தினார். அதனால் கருகலைப்பு செய்தேன் என… Read More »சீமானுடன் திருமணம்…….நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி தருகிறேன்….. சீமான் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது. பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை – எனக்கு தமிழ்நாடு தான். … Read More »அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி தருகிறேன்….. சீமான் பேட்டி

திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது… நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி… Read More »திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

error: Content is protected !!