Skip to content

சீர்காழி

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருமணம் நிச்சயிக்கப்பட்ட சீர்காழி வாலிபர் சுட்டுக்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணம் மகன் கனிவண்ணன் ( 27), இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் உப்பனாற்று கரையில் தனது இருசக்கர… Read More »திருமணம் நிச்சயிக்கப்பட்ட சீர்காழி வாலிபர் சுட்டுக்கொலை

சீர்காழி கோயிலில் கிடைத்த ஐம்பொன்சிலைகள்மதிப்பு…. ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பழைய வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மே மாதம் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கோவிலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது,இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க கோயில்… Read More »சீர்காழி கோயிலில் கிடைத்த ஐம்பொன்சிலைகள்மதிப்பு…. ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகை

சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோயில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

error: Content is protected !!