மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்
https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாதாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் புனித லூர்து அன்னை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.… Read More »மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்