Skip to content

சுற்றுலா பயணிகள்

நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் இந்தியா திரும்பினர்

நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை… Read More »நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் இந்தியா திரும்பினர்

இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

  • by Authour

நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977-9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய… Read More »இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

தொடர் விடுமுறை… பொள்ளாச்சி அருகே கவி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

  • by Authour

பொள்ளாச்சி அருகே கவி அருவியில் தொடர் விடுமுறை காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகள். பொள்ளாச்சி – செப்-5 ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் கவி அருவியில் தொடர் விடுமுறை காரணமாக… Read More »தொடர் விடுமுறை… பொள்ளாச்சி அருகே கவி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

கோவை குற்றாலம் மூடல்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!

  • by Authour

மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோவை மட்டுமின்றி வெளி ஊர், மாவட்டம் வெளி… Read More »கோவை குற்றாலம் மூடல்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!

வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் சிறுத்தை புலி கருஞ்சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன வனப்பகுதி விட்டு வெளியேறும் வனவிலங்குகள்… Read More »வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

வால்பாறை-சுற்றுலா பயணிகளை மிரட்டும் காட்டு யானை கூட்டம்…

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifகோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அருகில் உள்ள கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழி சாலக்குடி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி வருகிறது தமிழ்நாடு வனத்துறை மற்றும் கேரளா வனத்துறையினர்… Read More »வால்பாறை-சுற்றுலா பயணிகளை மிரட்டும் காட்டு யானை கூட்டம்…

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jமேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு… கோரிக்கை…

ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு சுற்றுலா தளத்தை மேம்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை . பொள்ளாச்சி-மே-14 ஆனைமலை புலிகளை காப்பகம் பகுதியில் டாப்ஸ்லிப் பகுதி தமிழக மற்றும்… Read More »டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு… கோரிக்கை…

காஷ்மீரி்லிருந்து ஒரேநாளில் வௌியேறிய 10,090 சுற்றுலா பயணிகள்

பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள்… Read More »காஷ்மீரி்லிருந்து ஒரேநாளில் வௌியேறிய 10,090 சுற்றுலா பயணிகள்

மயிலாடுதுறை… டேனிஷ் கோட்டையில் கலைக்குழுவினரின் சாமியாட்டம்… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாவும் உள்ளது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்… Read More »மயிலாடுதுறை… டேனிஷ் கோட்டையில் கலைக்குழுவினரின் சாமியாட்டம்… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..

error: Content is protected !!