Skip to content

சுற்றுலா பயணிகள்

காஷ்மீரி்லிருந்து ஒரேநாளில் வௌியேறிய 10,090 சுற்றுலா பயணிகள்

பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள்… Read More »காஷ்மீரி்லிருந்து ஒரேநாளில் வௌியேறிய 10,090 சுற்றுலா பயணிகள்

மயிலாடுதுறை… டேனிஷ் கோட்டையில் கலைக்குழுவினரின் சாமியாட்டம்… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாவும் உள்ளது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்… Read More »மயிலாடுதுறை… டேனிஷ் கோட்டையில் கலைக்குழுவினரின் சாமியாட்டம்… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..

கோடை விடுமுறை… கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…

கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் விடுமுறையை கழிப்பதற்காக பொதுமக்கள் குடும்பத்துடன்  கோவை குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ள கோவை  குற்றாலத்தில் கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால்… Read More »கோடை விடுமுறை… கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…

ஊட்டி, கொடைக்கானல்….சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை- ஐகோர்ட்

தமிழகத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு அமர்வான நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அமர்வு ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து… Read More »ஊட்டி, கொடைக்கானல்….சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை- ஐகோர்ட்

ஏலகிரி மலையில் …. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் அவல நிலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் சுற்றுலாத்தளமான ஏலகிரி மலையில் உள் மாவட்ட மக்கள் வருகை புரிவது மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, என… Read More »ஏலகிரி மலையில் …. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் அவல நிலை

வால்பாறையில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது…. காட்டு யானை வந்ததால் பரபரப்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் பொள்ளாச்சி வால்பாறை சாலை நவமலை, கவி அருவி, அட்டகட்டி , சர்க்கார் பதி டாப்ஸ்லிப் போன்ற இடங்களில் கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த… Read More »வால்பாறையில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது…. காட்டு யானை வந்ததால் பரபரப்பு..

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….

பொங்கல் பண்டிகையை ஒரு பகுதியான காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல்… Read More »கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….

கேரளா பரம்பிக்குளம் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…

  • by Authour

கோவை, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட உலாந்தி டாப்சிலிப் வனசரகம் இப்பகுதிக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வந்தனர். தற்போது இப்பகுதியில் யானைகள் வளர்க்கும் முகாம்… Read More »கேரளா பரம்பிக்குளம் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…

தரங்கம்பாடி கடற்கரை…சுற்றுலாப் பயணிகளுக்கு தடை… பேரிகார்டு வைத்தனர்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியபோது 20ஆம் தேதியே மீனவர்கள் 11… Read More »தரங்கம்பாடி கடற்கரை…சுற்றுலாப் பயணிகளுக்கு தடை… பேரிகார்டு வைத்தனர்..

தரங்கம்பாடி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை வெளிநாட்டவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடி புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் குழந்தையுடன் விளையாடியும்… Read More »தரங்கம்பாடி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை….

error: Content is protected !!