Skip to content

சென்னை

சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில் சென்னை செம்மொழி… Read More »சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

கேரள மாநிலம் வைக்கம் நகரில்  கடந்த மாதம்  தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர்  பினராயி விஜயன் ஆகியோர்  கலந்து கொண்ட  பெரியார் நினைவிட திறப்பு விழா நடந்தது. இந்த விழாவின்போது  கோட்டயம் எம்.பி. … Read More »வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

சென்னை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்

  • by Authour

 பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை… Read More »சென்னை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்

தி.மலையில் சென்னையை சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேர் சயனைடு தின்று தற்கொலை…

  • by Authour

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் வருவார்கள். வௌியூர் பக்தர்கள்… Read More »தி.மலையில் சென்னையை சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேர் சயனைடு தின்று தற்கொலை…

நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்…. முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவு  தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் ,  ரசிகர்கள் என அனைவரும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின்… Read More »நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்…. முதல்வர் ஸ்டாலின்…

சென்னை மாணவி பலாத்காரம்: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர்  பாலியல்  வன்கொடுமைக்கு ஆளானார்.  இது தொடர்பாக பிரியாணிக்கடைக்காரர்  கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் இந்த வழக்கை  சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என  வழக்கறிஞர்… Read More »சென்னை மாணவி பலாத்காரம்: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

சென்னையில் கே . பாலசந்தர் போக்குவரத்து தீவு: அமைச்சர் நேரு திறந்தார்

  • by Authour

 சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” என்கிற பெயர் சூட்டி… Read More »சென்னையில் கே . பாலசந்தர் போக்குவரத்து தீவு: அமைச்சர் நேரு திறந்தார்

மாணவி பாலியல் வன்கொடுமை: சென்னையில் அதிமுக , பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது… Read More »மாணவி பாலியல் வன்கொடுமை: சென்னையில் அதிமுக , பாஜக ஆர்ப்பாட்டம்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது… Read More »மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

நல்லகண்ணுவின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டும், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை  தி. நகரில் உள்ள இந்திய கம்யூ அலுவலகத்தில்… Read More »நல்லகண்ணுவின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டும், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!