Skip to content

சென்னை

செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர்… Read More »செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று தொடங்கியது. இத்தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர். துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி (இன்று) தொடங்கி… Read More »TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

சென்னை புத்தக கண்காட்சி 27ம் தேதி தொடக்கம்

 தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது சென்னை புத்தகக் காட்சி   வரும் 27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நந்தனத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்… Read More »சென்னை புத்தக கண்காட்சி 27ம் தேதி தொடக்கம்

சென்னை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவுடி அறிவழகன். ஏ பிரிவு ரவுடியான அறிவழகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும்குற்றவாளியான அறிவழகன் பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு பிரச்சினைகளில் ஈடுபட்டு… Read More »சென்னை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. டிசம்பர் 11ம் தேதி காவிரி படுகையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய… Read More »தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்…..ஒரு முருங்கைகாய் 50 ரூபாய்

  • by Authour

தமிழ் நாட்டில் முருங்கை சாகுபடி அதிகம் நடைபெறும் இடங்களில்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி  பகுதியும் ஒன்று.  செடி முருங்கை, மர முருங்கை ஆகிய இரண்டும் இங்கு சாகுபடி செய்யப்பட்டு   தமிழ்நாடு  முழுவதும் இங்கிருந்து அனுப்பப்படுவதுடன் … Read More »சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்…..ஒரு முருங்கைகாய் 50 ரூபாய்

ஜன5ல்……சென்னை மாரத்தான்…..பெயர் பதிவு செய்ய டிச.10ம் தேதி கடைசிநாள்

பிரெஷ்ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது சீசனை வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடத்துகிறது. இதில் இம்முறை 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும்,… Read More »ஜன5ல்……சென்னை மாரத்தான்…..பெயர் பதிவு செய்ய டிச.10ம் தேதி கடைசிநாள்

உருவ ஒற்றுமையை பயன்படுத்தி 20 ஆண்டுகளாக…..ஊரை ஏமாற்றிய நபர் சிக்கினார்

  • by Authour

எங்க வீட்டுப்பிள்ளை உள்பட எத்தைனையோ சினிமாக்களில்,  அண்ணன், தம்பி உருவ ஒற்றுமையினால் ஏற்படும் குழப்பங்கள் சித்தரிக்கப்பட்டு உள்ளன. அது சினிமாவுக்காக எடுக்கப்பட்டது தானே என நினைத்துக்கொள்ளலாம்.  ஆனால் சென்னையில்  அண்ணன் சான்றிதழை காட்டி வேலை… Read More »உருவ ஒற்றுமையை பயன்படுத்தி 20 ஆண்டுகளாக…..ஊரை ஏமாற்றிய நபர் சிக்கினார்

விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்மழை காரணமாக எந்த பகுதியிலும் மின் வினியோகம் பாதிக்கப்படக்கூடாது… Read More »விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

சென்னை விமான நிலைய பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு….

  • by Authour

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்த ஃபெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 110 கி.மீ.… Read More »சென்னை விமான நிலைய பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு….

error: Content is protected !!