Skip to content

சென்னை

அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு – ராமதாஸ் பேச்சு

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை மத்திய அமைச்சராக்கியதும், கட்சித் தலைவராக்கியதும் தனது அரசியல் வாழ்வில் செய்த முதல் இரு தவறுகள் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.… Read More »அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு – ராமதாஸ் பேச்சு

நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

  • by Authour

சென்னை அண்ணா அறிவாலையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர்… Read More »நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

  • by Authour

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் பார்வதி என்ற இன்ஸ்டா பிரபலம்  மற்றும் ஆடை வடிவமைப்பாளர் மீது ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி புகார் அளித்து இருந்தார்.அது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.… Read More »இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை 345 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்க வைக்கப்படும்… Read More »சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

கடந்த 6 நாட்களில் ரூ.4.9 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு…மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழையால் மக்கள் வாழும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது… Read More »கடந்த 6 நாட்களில் ரூ.4.9 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு…மாநகராட்சி தகவல்

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்”… அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிருவாக இயக்குநரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்… Read More »பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்”… அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம், அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகளை… Read More »திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா… Read More »சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு

மின்சாரம் தாக்கி தனியா் நிறுவன ஊழியர் பலி… சென்னையில் பரிதாபம்

  • by Authour

சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் நேரு தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(41). இவர் டாடா ஸ்கை என்ற தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள… Read More »மின்சாரம் தாக்கி தனியா் நிறுவன ஊழியர் பலி… சென்னையில் பரிதாபம்

சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்.. பிரதீப் ஜான் எச்சரிக்கை

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இன்று முதல் சென்னை கேடிசிசி மற்றும் பிற… Read More »சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்.. பிரதீப் ஜான் எச்சரிக்கை

error: Content is protected !!