Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை

பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கபாலி. இவருடைய மகன் சங்கர் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ம் தேதி சங்கர், சென்னை லைட் ஹவுஸ்… Read More »பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

  • by Editor

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 12வது தெருவில் வசித்து வந்தவர் ஜெகன்நாத் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஏஞ்சலினாமேரி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த… Read More »மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

மரக்காணத்தில் பரபரப்பு- விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்

  • by Editor

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.தவெக சார்பில் 23 இடங்களில் திறந்த வேனில்… Read More »மரக்காணத்தில் பரபரப்பு- விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

  • by Editor

சென்னை வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இமைந்துள்ளது. 8 மாடி கொண்ட கட்டிடத்தில் 2வது தளத்தில் மத்திய குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணி… Read More »சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில்கள் சீராக இயக்கம்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் நிறைவடைய உள்ளதால் திட்டமிட்டபடி வரும் 5-ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவைகள் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் துவங்கி… Read More »ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில்கள் சீராக இயக்கம்

தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

  • by Editor

சென்னை: வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியுள்ளது. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் 5வது முறையாக தவெக வேட்பாளருக்கு சம்மன் அனுப்பியது. 140க்கும் மேற்பட்ட… Read More »தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

சென்னை ராஜூவ்காந்தி அரசு டாக்டர்களை பாராட்டிய முதல்வர்

  • by Editor

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; சிறுநீர் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை… Read More »சென்னை ராஜூவ்காந்தி அரசு டாக்டர்களை பாராட்டிய முதல்வர்

10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்

  • by Editor

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கந்தசாமி. இவர் முதல் நபராக அலுவலகத்திற்கு நேற்று வந்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக, ‘டிபாசிட்’ தொகையான 10,000 ரூபாயை, பழைய நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை மேஜை மேல்… Read More »10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்

லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

  • by Editor

புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்பட 17 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர்… Read More »லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை முகப்பேர் கோல்டன் காலனி 3வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் காண்பிக்கப்பட்டால் பணம் ஒப்படைக்கப்படும் என… Read More »வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

error: Content is protected !!