Skip to content

சென்னை

முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தினமும் வந்து செல்கின்றன. இதனால் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்… Read More »முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் சாலையில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம்… Read More »நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது

சென்னை, கோயம்பேட்டு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று (செப்டம்பர் 12) அதிகாலை அரசு பேருந்து ஒன்று திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த (TNSTC) இந்த பேருந்து, நிலையத்தில் நிறுத்தி… Read More »கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது

சென்னை… போத்தீஸ் உரிமையாளர் வீடுகளில் திடீர் சோதனை… பரபரப்பு

1977ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போத்தீஸ் என்ற பெயரில் ஜவுளிக் கடை ஒன்றை கே.வி.பி.சடையாண்டி போத்தி மூப்பனார் தொடங்கினார். சிறிய அளவில் தொடங்கிய இந்த நிறுவனம், இன்று 98 ஆண்டுகள் பிறகு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த… Read More »சென்னை… போத்தீஸ் உரிமையாளர் வீடுகளில் திடீர் சோதனை… பரபரப்பு

நயன்தாரா ஆவணப்பட விவகாரம்.., சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

நயன்தாராவின் “Beyond the Fairy Tale” ஆவணப்படம், நெட்ஃபிளிக்ஸில் கடந்த 2024 இல் வெளியானது, அப்போதிலிருந்து இது பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது. முக்கியமாக, பதிப்புரிமை மீறல் தொடர்பாக இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’… Read More »நயன்தாரா ஆவணப்பட விவகாரம்.., சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

சென்னை-திருவொற்றியூரில் மெக்சிகன் ”ஸ்பைடர் குரங்கு” பிடிப்பட்டது..

சென்னை, திருவொற்றியூரில் சுற் றித்திரிந்த, ‘மெக்சிகன் ஸ்பைடர்’ குரங்கை, வனத்துறையினர் நேற்று பிடித்தனர். சென்னை, திருவொற் றியூர் அருகே காலடிப் பேட்டை புது தெருவில் நேற்று இரவு 8:00 மணி அளவில், அரிய வகை குரங்கு ஒன்று… Read More »சென்னை-திருவொற்றியூரில் மெக்சிகன் ”ஸ்பைடர் குரங்கு” பிடிப்பட்டது..

சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்து, விமானம் வழி சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read More »சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..

சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரை சேர்ந்தவர் முருகானந்தம்(41). இவர், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல். இவருக்கும் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி கூலிப்படையினரால் வக்கீல் முருகானந்தம்… Read More »சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையில், இரவு நேர மின்சார ரயில் சேவை நாளை (செப்.… Read More »சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சிறந்த கல்வி நிறுவனம்.. சென்னை ஐஐடி 7வது ஆண்டாக முதலிடம்

  • by Authour

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில்  சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை 2016 ஆம் ஆண்டு முதல்  மத்திய கல்வி… Read More »சிறந்த கல்வி நிறுவனம்.. சென்னை ஐஐடி 7வது ஆண்டாக முதலிடம்

error: Content is protected !!