Skip to content

சென்னை

ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த கோதண்டராமன் (65) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சென்னையை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான கோதண்டராமன்… Read More »ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..

அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999க்கு 20 மளிகைப்பொருட்கள் விற்பனை

  • by Authour

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999/- விலையில் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி… Read More »அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999க்கு 20 மளிகைப்பொருட்கள் விற்பனை

102வது பிறந்தநாள்: அன்பழகன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

திமுக முன்னாள் பொதுச்செயலாளர்  மறைந்த பேராசிரியர்  அன்பழகனின் 102-வது பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில்  அன்பழகனின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து  திமுக… Read More »102வது பிறந்தநாள்: அன்பழகன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னையில் காங். போராட்டம்: செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கைது

  • by Authour

நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பதை கண்டித்தும்,  மற்றும் அதானி மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் சென்னையில் இன்று காங்கிரசார் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்காக இன்று… Read More »சென்னையில் காங். போராட்டம்: செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கைது

சென்னையில் நாளை கவர்னர் மாளிகை முற்றுகை, காங். அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காத மத்திய அரசை கண்டித்து நாளை இந்தியா முழுவதும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை  காங்கிரஸ் கட்சி நடத்துகிறது.  சென்னையில் நாளை காலை 10 மணிக்கு சைதாப்பேட்டையில் இந்த போராட்டம்… Read More »சென்னையில் நாளை கவர்னர் மாளிகை முற்றுகை, காங். அறிவிப்பு

மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை…?

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.… Read More »மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை…?

செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர்… Read More »செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று தொடங்கியது. இத்தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர். துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி (இன்று) தொடங்கி… Read More »TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

சென்னை புத்தக கண்காட்சி 27ம் தேதி தொடக்கம்

 தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது சென்னை புத்தகக் காட்சி   வரும் 27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நந்தனத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்… Read More »சென்னை புத்தக கண்காட்சி 27ம் தேதி தொடக்கம்

சென்னை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவுடி அறிவழகன். ஏ பிரிவு ரவுடியான அறிவழகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும்குற்றவாளியான அறிவழகன் பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு பிரச்சினைகளில் ஈடுபட்டு… Read More »சென்னை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

error: Content is protected !!