Skip to content

சென்னை

தீபாவளி பட்டாசு……..சென்னையில் காற்றின் மாசு அதிகரிப்பு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து… Read More »தீபாவளி பட்டாசு……..சென்னையில் காற்றின் மாசு அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

சென்னை விமான நிலையத்தின் கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று பிற்பகல் விமான நிலையத்திற்கு  இ மெயில் வந்தது.  அதைத்தொடர்ந்து கழிவறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.  இ… Read More »சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் வெளுத்து கட்டிய மழை…. 1 மணிநேரத்தில் 9 செ.மீ. கொட்டியது

  • by Authour

சென்னை நகரம் இன்று காலையிலேயே தீபாவளி களைகட்டியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  கடைவீதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு  குடும்பம், குடும்பமாக கடைவீதிகளில் காணப்பட்டது. குறிப்பாக  தி. நகர்  வீதிகளில் … Read More »சென்னையில் வெளுத்து கட்டிய மழை…. 1 மணிநேரத்தில் 9 செ.மீ. கொட்டியது

தீபாவளி பண்டிகை…. சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு….

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள அந்நிலையில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில்… Read More »தீபாவளி பண்டிகை…. சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு….

பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

  • by Authour

சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த .ஜெ.ஜெகன் குமார்  பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின்… Read More »பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

சென்னை…போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய போதை ஜோடி கைது…

  • by Authour

சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜோடியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினம்பாக்கம் லூப்சாலையில் நள்ளிரவில் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட தம்பதி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது. சென்னை… Read More »சென்னை…போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய போதை ஜோடி கைது…

திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….

சென்னை புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி வழக்கம் போல பூஜைகளை செய்திடுவதற்காக தமது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்தார். நேற்று முன்தினம் புழல்… Read More »கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….

காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. சென்னை அருகே கரை கடந்தது

  • by Authour

வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே  இன்று அதிகாலை  5.30 மணிக்கு கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. சென்னை அருகே கரை கடந்தது

சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (அக்.16) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்… Read More »சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

error: Content is protected !!