Skip to content

சென்னை

சென்னையில் காணாமல் போன சொகுசு கார்… பாகிஸ்தான் பார்டரில் மீட்பு

சென்னை, திருமங்கலத்தில் திருடு போன சொகுசு கார், பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது. காரின் அடையாளங்கள் மாற்றப்பட்டு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைப்பு. பாகிஸ்தான் எல்லை வரை சென்று சென்னை போலீசார், காரை மீட்டு வந்தனர்.… Read More »சென்னையில் காணாமல் போன சொகுசு கார்… பாகிஸ்தான் பார்டரில் மீட்பு

சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை…

  • by Authour

பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று… Read More »சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை…

விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி..

சென்னை, ஆவடியை அடுத்த கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா, 19; தனியார் நிறுவன ஊழியர்.  சேர்ந்த ஷர்மிளா (19) கடந்த 29ம் தேதி துாங்கி எழுந்தபோது, உடலில் பூச்சி கடித்து அரசிப்பு… Read More »விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி..

386 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை….தமிழ்நாட்டின் இதயதுடிப்பு-முதல்வர் வாழ்த்து

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்…  என்கிறோமே அந்த பெருமைக்கு  காரணம்  சென்னை மாநகரம் தான்.    நம்பிக்கோடு, முயற்சியோடு   வந்தவர்களை  சென்னை நகரம்…  ‘போடா வெண்ணெய் என  ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை.  கட்டப்பிடிச்சுக்கோடா என்னை’… Read More »386 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை….தமிழ்நாட்டின் இதயதுடிப்பு-முதல்வர் வாழ்த்து

உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை  மதுரையில்  தொடங்கி வைத்தார்.  இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்  25.8.2023 அன்று… Read More »உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்

போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

உலக புகைப்பட தினம்(ஆகஸ்ட் 19) இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதல்வர்  மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, “தினமும் நீங்கள் என்னை புகைப்படம் எடுக்கிறீர்கள்.… Read More »போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மைப்… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா  கோலாகலமாக நடந்தது.  இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை… Read More »நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால்   நேற்று  தனது பிறந்த தினத்தையொட்டி குடும்பத்தினருடன் சென்று,     தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினை  முகாம் அலுவலகத்தில் சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  பெற்றார்.

சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  எக்ஸ்தளத்தில்  கூறியிருப்பதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு,… Read More »சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

error: Content is protected !!