Skip to content

சென்னை

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் போக்சோவில் கைது

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார். இந்நிலையில், கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது… Read More »அகில இந்திய இந்து மகாசபா தலைவர் போக்சோவில் கைது

திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை…சென்னையில் பயங்கரம்

சென்னை, திருவான்மையூரை சேர்ந்த வழக்கறிஞர் கவுதம். இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான குணசேகரன் உள்பட… Read More »திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை…சென்னையில் பயங்கரம்

இருமல் மருந்து விவகாரம்… கைதான ரங்கநாதன் வீட்டில் ED சோதனை..

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 – 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு… Read More »இருமல் மருந்து விவகாரம்… கைதான ரங்கநாதன் வீட்டில் ED சோதனை..

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை, வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை மின்னஞ்சல் வந்தது. அதில், கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கும், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக… Read More »விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன்… Read More »தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திடீர் போராட்டம்-சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது

சென்னையில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அருகில்… Read More »திடீர் போராட்டம்-சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் நடுவே… Read More »விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில்… Read More »தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்….சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற சமூக ஊடகங்களில் வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி… Read More »மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்….சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து.. சென்னை குடும்ப நல கோர்ட்டில் இன்று தீர்ப்பு

  • by Authour

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.இந்த… Read More »ஜிவி பிரகாஷ் விவாகரத்து.. சென்னை குடும்ப நல கோர்ட்டில் இன்று தீர்ப்பு

error: Content is protected !!