Skip to content

சென்னை

டிஐஜி முருகேசனுக்கு கூடுதல் பொறுப்பு….. வேலூா் ராஜலட்சுமிக்கு வி. ஆர்.

  • by Authour

வேலூர்  சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர் ராஜலட்சுமி. இவர் கைதிகளை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி அவர்களை  சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  ஒரு ஆயுள் தண்டனை கைதியையும் அவர் கொடுமைப்படுத்தியதால் அவரது தாயார் போலீசில் புகார்… Read More »டிஐஜி முருகேசனுக்கு கூடுதல் பொறுப்பு….. வேலூா் ராஜலட்சுமிக்கு வி. ஆர்.

7% இடஒதுக்கீடு கோரி….நவ. 16ல் சென்னையில் எஸ்டிபிஐ பேரணி

  • by Authour

திருச்சியில் இன்று  எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத்… Read More »7% இடஒதுக்கீடு கோரி….நவ. 16ல் சென்னையில் எஸ்டிபிஐ பேரணி

ரூ. 780 கோடி வாடகை பாக்கி… சென்னை ரேஸ் கிளப்புக்கு சீல்..

  • by Authour

சென்னை கிண்டி ரேஸ் கிளப் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  1946ம் ஆண்டு இந்த கிண்டி ரேஸ் கிளப்புக்கு சென்னை மாகாண அரசு, 160 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை 99 ஆண்டுக்கு குத்தகைக்கு… Read More »ரூ. 780 கோடி வாடகை பாக்கி… சென்னை ரேஸ் கிளப்புக்கு சீல்..

சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….

  • by Authour

அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை… Read More »சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….

தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது சென்னை பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மீது அவதூறாக பேசியதையடுத்து,  தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் … Read More »தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….

பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா… Read More »பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

சென்னையில் 31ம் தேதி பார்முலா 4 கார்பந்தயம்

  • by Authour

சென்னையில் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய  தேதிகளில்  பார்முலா 4 கார்பந்தயம் நடக்கிறது. அண்ணாசாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக கார்கள் தீவுத்திடலை அடையும். இந்த போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.… Read More »சென்னையில் 31ம் தேதி பார்முலா 4 கார்பந்தயம்

சென்னை ……3 ராக்கெட்டுகள்….வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

  • by Authour

தமிழ்நாட்டைச் சேர்ந்த  ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம், மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற  ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மறு பயன்பாட்டு ராக்கெட்டான… Read More »சென்னை ……3 ராக்கெட்டுகள்….வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

மநீம செயற்குழு கூட்டம்….. இன்று நடக்கிறது

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை 11 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறுகிறது.  இந்தக்… Read More »மநீம செயற்குழு கூட்டம்….. இன்று நடக்கிறது

சென்னை கால்சென்டரில் உளவுத்துறை அதிகாரிகள் ரெய்டு

  • by Authour

சென்னை ஆயிரம் விளக்கில் தனியார் கால் சென்டரில் உளவு மற்றும் தகவல் தொடர்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் கால் சென்டரில் சிம் கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்திய Sim… Read More »சென்னை கால்சென்டரில் உளவுத்துறை அதிகாரிகள் ரெய்டு

error: Content is protected !!