Skip to content

சென்னை

சென்னையில் தாய்ப்பால் விற்பனை…. கடைக்கு சீல்…. அதிகாரிகள் அதிரடி

உலகிலேயே கலப்படம் இல்லாத ஒரு பொருள் தாய்ப்பால்.  ஒவ்வொரு தாயும் தனது ரத்தத்தை பாலாக்கி தன் குழந்தைகளுக்கு கொடுக்கிறாள். அதனால் தான் தாய்ப்பால் குழந்தைகளுக்கு உணவாகவும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது. தாய்ப்பால் தானம்… Read More »சென்னையில் தாய்ப்பால் விற்பனை…. கடைக்கு சீல்…. அதிகாரிகள் அதிரடி

சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து   வேறுபாடு காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி… Read More »சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இந்நிலையில் மோடியின் தமிழக வருகையை கண்டித்து திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் Go Back… Read More »தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி….அதிகாரிகள் அதிரடி

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை  பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.… Read More »சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி….அதிகாரிகள் அதிரடி

சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்… Read More »சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

நாமக்கல்  மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் சரணிதா (32) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக உள்ள சரணிதா, எம்டி முடித்து  சென்னை . கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி… Read More »சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்த பஸ் நிலையமாகவும் பிராட்வே பஸ் நிலையம் திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வரை தென்மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள்… Read More »சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்….பயணிகள் அவதி

ெசன்னை எழும்பூர் ரயில் நிலையம் 144 ஆண்டுகள் பழமையானது. இந்த ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பில், மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விமான நிலையம் போன்ற பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு பகுதி, நவீன… Read More »சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்….பயணிகள் அவதி

வியாபாரியிடம் பணம் பறிப்பு……. சென்னை எஸ்.எஸ்.ஐ கைது

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சித்திக், தயிர் வியாபாரி. இவர் கடந்த 9ம் தேதி  கீழ்ப்பாக்கத்தில் உள்ள  ஒரு ஏடிஎம்மில் பணம் செலுத்த  ஏடிஎம் அறைக்குள் சென்றார். அப்போது  போக்குவரத்து போலீஸ் உடையில் இருந்த ஒருவர் … Read More »வியாபாரியிடம் பணம் பறிப்பு……. சென்னை எஸ்.எஸ்.ஐ கைது

100% தேர்ச்சி…… தலைமை ஆசிரியர்கள், தமிழில் 100% மார்க் மாணவர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாட்டில்  கடந்த  சில தினங்களுக்கு முன் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில்  100 சதவீதம் தேர்ச்சி பெற்ற  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  உயர் கல்வி அலுவலர்களுக்கும்,  தமிழில்… Read More »100% தேர்ச்சி…… தலைமை ஆசிரியர்கள், தமிழில் 100% மார்க் மாணவர்களுக்கு பாராட்டு விழா

error: Content is protected !!