Skip to content

சென்னை

சென்னை புயல்…. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்..

  • by Authour

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »சென்னை புயல்…. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்..

சென்னை பார்முலா 4…. கார்பந்தயம் ஒத்திவைப்பு

  • by Authour

சென்னை நகரின் மையப்பகுதியான  தீவுத்திடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்   டிசம்பர் 9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார்பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.  மிக்ஜம் புயல் மழையால் சென்னை  பெரிதும் பாதிக்கப்பட்டது.… Read More »சென்னை பார்முலா 4…. கார்பந்தயம் ஒத்திவைப்பு

மயிலாடுதுறை… சென்னைக்கு 2 ம் கட்டமாக ரூ. 18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்…

சென்னை மக்களுக்கு உதவும்வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அரசு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொது மக்களிடம் இருந்து ரூ.12 மதிப்பிலான நிவாரண பொருட்கள் பெற்று மூன்று லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.… Read More »மயிலாடுதுறை… சென்னைக்கு 2 ம் கட்டமாக ரூ. 18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்…

சென்னையில் மீண்டும் கனமழை….

  • by Authour

மிக்ஜாம் புயலால் சென்னையில் வௌ்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பாடு, மின்சாரம் இன்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து அனைத்து மாவட்டத்திலிருந்தும் சென்னை மக்களுக்கு… Read More »சென்னையில் மீண்டும் கனமழை….

சென்னையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு… நிவாரண பொருட்கள் வழங்கல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை 137-வார்டு கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகர், சூலைப்பள்ளம் பகுதிகளில்  மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்  தமிழ்நாடு சட்டத்துறை… Read More »சென்னையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு… நிவாரண பொருட்கள் வழங்கல்…

சென்னைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (06.12.2023) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன்… Read More »சென்னைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….

மிக்ஜம் புயல் பாதிப்பு…. பிரதமர் மோடி ஆறுதல்

  • by Authour

தமிழகம், ஆந்திராவில்  மிக்ஜம் புயல் மற்றும் மழை காரணமாக  பலர் இறந்துள்ளனர்.  தற்போது சென்னையில் மழை ஓய்ந்து விட்டபோதிலும்  வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இது தொடர்பாக  பிரதமர் மோடி  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார். … Read More »மிக்ஜம் புயல் பாதிப்பு…. பிரதமர் மோடி ஆறுதல்

ஹெலிகாப்டர் மூலம்…. சென்னையில் உணவு பொட்டலம் சப்ளை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 2 நாட்கள்  வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது.  நேற்று முன்தினம் நள்ளிரவு மழை  ஓய்ந்த பிறகும்   சென்னை புறநகர் பகுதிகளில்… Read More »ஹெலிகாப்டர் மூலம்…. சென்னையில் உணவு பொட்டலம் சப்ளை

பயணிகள் இல்லை… சென்னையில் 22 விமானங்கள் ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால் தரையிறங்க முடியாத விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும்… Read More »பயணிகள் இல்லை… சென்னையில் 22 விமானங்கள் ரத்து

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான்….. உதவிக்கரம் நீட்டிய அஜித்…

  • by Authour

“மிக்ஜம் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர்… Read More »சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான்….. உதவிக்கரம் நீட்டிய அஜித்…

error: Content is protected !!