Skip to content

சென்னை

முதல்வர் ஸ்டாலின் இன்றும் வெள்ளப்பகுதிகளில் ஆய்வு

  • by Authour

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ள நிலையில் முதல்-அமைச்சர்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்றும் வெள்ளப்பகுதிகளில் ஆய்வு

மிக்ஜம் சேதம்…. பிரதமர் மோடிக்கு….. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர்  மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த… Read More »மிக்ஜம் சேதம்…. பிரதமர் மோடிக்கு….. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

சென்னை பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை தீவுத்திடல் பகுதியில் வரும்  9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த பந்தயத்தை வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு இருந்தது. இது… Read More »சென்னை பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை  கொட்டியதால் மேற்கண்ட 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று மழை இல்லை என்ற போதிலும் தண்ணீர்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

  • by Authour

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள்… Read More »சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

சென்னையில் மின்விநியோகம் சீரான பகுதிகள்… அமைச்சர் தங்கம் தென்னரசு…

மிக்ஜாம் புயல் தாக்கம், மழை வெள்ளம் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்பட்டது. தற்போது மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு… Read More »சென்னையில் மின்விநியோகம் சீரான பகுதிகள்… அமைச்சர் தங்கம் தென்னரசு…

புயல் மீட்பு பணிக்காக சென்னை விரைந்த 272 தூய்மை பணியாளர்கள்….

  • by Authour

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கடல் போல் காட்சியளிக்கிறது. பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை… Read More »புயல் மீட்பு பணிக்காக சென்னை விரைந்த 272 தூய்மை பணியாளர்கள்….

சென்னையில் விமான சேவை தொடங்கியது

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால்  சென்னை வௌ்ளத்தில் மிதந்தது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் சின்னம் நேற்று இரவு… Read More »சென்னையில் விமான சேவை தொடங்கியது

சென்னையில் மழை நின்றது…… வெள்ளம் வடிய 2நாள் ஆகும்

வங்க கடலில் உருவான    மிக்ஜம் புயல் காரணமாக  2 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது . இதனால் … Read More »சென்னையில் மழை நின்றது…… வெள்ளம் வடிய 2நாள் ஆகும்

சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த மழை இன்று நள்ளிரவுக்கு பின்னர் குறையத்தொடங்கும் என  தனியார் வானிலை… Read More »சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

error: Content is protected !!