Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்.20 முதல் விநியோகம் செய்யப்பட்டுவந்த விருப்ப மனு இன்றுடன் நிறைவடைந்தது. திமுக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட ப 10,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,… Read More »2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

  • by Editor

சென்னையில் சீமான் பேட்டியில் கூறியதாவது.. விஜய் கரூருக்கு போகலன்னா கூட்டம் இல்ல. கூட்டம் இல்லன்னா நெரிசல் இல்ல..நெரிசல் இல்லன்னா சாவு இல்லை. அப்போ முதன்மைக் காரணி யாரு? அவர்தான். தெரியாம நடந்துடுச்சு. அதுக்கு நானும்… Read More »கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேயேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் .

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

  • by Editor

ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று மாலை பணி… Read More »சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு

  • by Editor

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். கடந்தாண்டு ஜூலையில் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றவர் இன்று தனது கடைசி வழக்கை விசாரித்தார். கேரள உயர்… Read More »சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு

9 வயது சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர்..

  • by Editor

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 9 வயது சிறுமி, அங்குள்ள பொது இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (72) என்ற முதியவர்… Read More »9 வயது சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர்..

துபாயிலிருந்து வந்த 364 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்

  • by Editor

துபாயிலிருந்து வந்த 2வது எமிரேட்ஸ் விமானத்தில் 364 பயணிகள் சென்னை வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் 217 பேர் சென்னை… Read More »துபாயிலிருந்து வந்த 364 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்

சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை அண்ணாபல்கலைக்கழகம் எதிரே முன்னால் சென்ற காரை முந்தி செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காரில் சென்ற கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில்… Read More »சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்..திமுக கவுன்சிலர் கைது

  • by Editor

சென்னையிலிருந்து டில்லி சென்ற விமானத்தில், 25 வயதுடைய விமான பணிப்பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் ஆகிய 2 பேரை சென்னை விமான… Read More »விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்..திமுக கவுன்சிலர் கைது

பள்ளி, பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்: வடசென்னையில் துணை முதல்வர் திறப்பு

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2.3.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் மகாலஷ்மி நகரில் 12.39 கோடி ரூபாய்… Read More »பள்ளி, பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்: வடசென்னையில் துணை முதல்வர் திறப்பு

error: Content is protected !!