Skip to content

சென்னை

தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சையில் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது… சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்ற திட்டத்தை தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுத்துவதை கண்டித்தும் எஸ். ஐ.… Read More »தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

தூய்மை பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் எதிரே உள்ள காமராஜர் சாலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழங்க சாலை… Read More »தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி

  • by Editor

கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பாதையில் சென்ற சென்னையை… Read More »சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி

சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

  • by Editor

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள்… Read More »சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய கார்- 3 பேர் காயம்

  • by Editor

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நேற்று இரவு சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று மோதியது. இதில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 1 நபர் உள்பட 2… Read More »தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய கார்- 3 பேர் காயம்

லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

  • by Editor

சென்னை அருகே திருப்போரூரில் நடந்த கார் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று (டிச.10) மாமல்லபுரம் சென்று இரவு விருந்தில் பங்கேற்றுவிட்டு, இன்று 2… Read More »லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

இன்றும் 36 விமானங்கள் ரத்து

  • by Editor

சென்னையில் 9-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, குவைத், மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 33 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும்,… Read More »இன்றும் 36 விமானங்கள் ரத்து

வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை விட்டு சென்ற பெண்… பரபரப்பு

  • by Editor

சென்னை வேளச்சேரியில் வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை பெண் ஒருவர் விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பேங்க் மேனேஜரை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர் வசதி தொடர்பான விவரங்களை பெண் கேட்டுள்ளார். அடையாள அட்டை… Read More »வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை விட்டு சென்ற பெண்… பரபரப்பு

ஒரு பூத்தில் திமுகவுக்கு எத்தனை வாக்கு ? இலக்கு நிர்ணயித்த முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை முதலமைச்சர்… Read More »ஒரு பூத்தில் திமுகவுக்கு எத்தனை வாக்கு ? இலக்கு நிர்ணயித்த முதல்வர் ஸ்டாலின்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு… 50 பேர் காயம்… பரபரப்பு

  • by Editor

சென்னை, வானகரம் பொதுக்குழுவிற்கு வருகை தந்த இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தந்த இபிஎஸ் வாகனத்துடன் தொண்டர்களும் மண்டபத்திற்குள் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுக்குழு கூ ட்டத்திற்கு வந்தவர்கள் கூட்ட நெரிசலில்… Read More »அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு… 50 பேர் காயம்… பரபரப்பு

error: Content is protected !!