Skip to content

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகையுடன் வாழ்த்து பெற்றார் எல்.கே.சுதீஷ்

  • by Editor

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எல்.கே.சுதீஷ் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை… Read More »செல்வப்பெருந்தகையுடன் வாழ்த்து பெற்றார் எல்.கே.சுதீஷ்

அதிமுக வாக்குறுதிகள் தேர்தல் ஸ்டண்ட்- செல்வப்பெருந்தகை

  • by Editor

2011, 2016 தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக புதிய வாக்குறுதிகளை மட்டும் எப்படி நிறைவேற்றும் என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு அறிவித்த போது விமர்சித்த EPS,… Read More »அதிமுக வாக்குறுதிகள் தேர்தல் ஸ்டண்ட்- செல்வப்பெருந்தகை

பெண்களின் உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மரியாதை-செல்வப்பெருந்தகை

  • by Editor

மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைத்ததற்கும், எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ.2000ஆக உயர்த்தும் அறிவிப்பிற்கும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; மகளிர்… Read More »பெண்களின் உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மரியாதை-செல்வப்பெருந்தகை

ராமதாசுடன், செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று, தைலாபுரம் சென்று  பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து  பூச்செண்டு வழங்கி சிறிது நேரம் பேசினார். இந்த சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது: ராமதாஸ் அவர்களை மரியாதை… Read More »ராமதாசுடன், செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக…செல்வப்பெருந்தகை விமர்சனம்

சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். எங்களுடைய பலம் என்ன… Read More »தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக…செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடன் பற்றி பேசுவாரா? …செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை, ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடனைப் பற்றி பேச மறுக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக… Read More »தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடன் பற்றி பேசுவாரா? …செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை மாற்றமா? … 22 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி….

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிப்பது என்பது   அந்தரத்தில் கயிறு கட்டி நடப்பது போன்றது என்று  காங்கிரஸ்காரர்களே கூறுவார்கள். சிறிது தவறினாலும்   பதவி  காலியாகி விடும்.    இந்த நிலையிலும்,   கே. எஸ்.… Read More »செல்வப்பெருந்தகை மாற்றமா? … 22 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி….

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியது.. இன்று இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களுக்கு ராமநாதபுரம்… Read More »இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை

திருச்சி காங். செயல்வீரர்கள் கூட்டம்… செல்வப்பெருந்தகை பேச்சு

திருச்சி அரிஸ்டோ ஓட்டலில் இன்று  மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில்  மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை   கலந்து கொண்டு பேசினார்.  இதில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் மற்றும் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ் … Read More »திருச்சி காங். செயல்வீரர்கள் கூட்டம்… செல்வப்பெருந்தகை பேச்சு

ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

சென்னையில் இன்று நிருபர்களிடம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அண்ணாமலை என்ன ஐ.பி.எஸ்., படிச்சாரு, என்ன சட்டம் படிச்சாரு. அண்ணாமலை ஐ.பி.எஸ்., படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நான் ரவுடி… Read More »ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி  தலைவரும், ஸ்ரீபெரும்பதூர் எம்எல்ஏவுமான கு.செல்வபெருந்தகை தமிழக சட்டப்பேரவை  தலைவர் அப்பாவுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார். பேரவை தலைவருக்கு வணக்கம். விதி எண். 220ன் படி நேற்று கவர்னர் உரையின் போது… Read More »கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….

error: Content is protected !!