Skip to content

சேதம்

புதுகையில் மழை நீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்….. வேளாண் அலுவலர்கள் ஆய்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதிகளான கத்தகுறிச்சி பாலையூர் குலவாய்ப்பட்டி மணியம்பலம் களங்குடி வல்லத்ரா கோட்டை வாண்டா கோட்டை பூவரசகுடி கொத்த கோட்டை தட்சிணாபுரம் திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின்… Read More »புதுகையில் மழை நீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்….. வேளாண் அலுவலர்கள் ஆய்வு..

மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், அண்டக்குடி, திருமண்டங்குடி, கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களில் பருவம் தவறிப் பெய்த கன மழையினால் ஏற்பட்டுள்ள நெற்பயிர் சேதங்களை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை… Read More »மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்திலிருந்த வேப்ப மரத்தின் கிளை காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப் பட்டிருந்த பள்ளி மாணவர்களின் 30 க்கும்… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. உணவுக்காக அடிக்கடி மலையோரம் உள்ள கிராமம் மற்றும் தோட்டத்திற்குள் யானைகளின் கூட்டம் கூட்டமாக புகுந்து நாசப்படுத்துகிறது. இந்நிலையில் கோவை பேரூர்… Read More »விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறை காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் ( 40).  இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் மின் கசிவின் காரணமாக திடீரென தீப்பிடித்து  எரிந்தது. உடனடியாக தீயணைப்புதுறையினர் சம்பவ… Read More »வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

error: Content is protected !!