Skip to content

சோதனை

பூர்விகா உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

  • by Authour

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இண்டியா காலனி 4வது தெருவில் உள்ளது பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீடு.   பள்ளிக்கரணை, பல்லாவரம் ஆகிய இடங்களில் அலுவலகம்  உள்ளது. மேற்கண்ட  3 இடங்களிலும்  இன்று காலை 7… Read More »பூர்விகா உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

சென்னை கால்சென்டரில் உளவுத்துறை அதிகாரிகள் ரெய்டு

  • by Authour

சென்னை ஆயிரம் விளக்கில் தனியார் கால் சென்டரில் உளவு மற்றும் தகவல் தொடர்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் கால் சென்டரில் சிம் கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்திய Sim… Read More »சென்னை கால்சென்டரில் உளவுத்துறை அதிகாரிகள் ரெய்டு

செல்போன் கொண்டு வந்தது யார்:….. மாணவிகள் ஆடைகளை களைந்து ஆசிரியர் சோதனை

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் ,இந்தூரில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கடந்த  சில தினங்களுக்கு முன்  ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் செல் போன் ஒலித்து கொண்டிருந்தது. அப்போது ஆசிரியர்… Read More »செல்போன் கொண்டு வந்தது யார்:….. மாணவிகள் ஆடைகளை களைந்து ஆசிரியர் சோதனை

கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பிரிவில் சென்னை சென்ட்ரல்,… Read More »கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

  • by Authour

இந்தியாவின் சுதந்திர தின விழா  வரும் 15ம் தேதி  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  அதே நேரத்தில்  சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் செயலில் அந்திய சக்திகள் நாசவேலையில் ஈடுபடாமல் தடுக்கவும்  போலீசார் உஷார்படுத்தப்பட்டு… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணி அளவில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு… Read More »திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் பல தலைமுறைகளாக செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று  சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று குழுக்களாக… Read More »பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு  கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

சென்னையில் மெத்தபட்டமைன்  என்ற போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என … Read More »போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

சென்னை மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீசார் சோதனை

  • by Authour

சென்னை திருமங்கலத்தில் அமைத்துள்ள வி.ஆர்மாலுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாருக்கு  இ.மெயில்  வந்தது.  இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். வேண்டுமென்றால் தீவிரமாக சோதனை நடத்தி வெடிகுண்டை கண்டுபிடித்து கொள்ளுமாறும் இ-மெயில் வந்துள்ளது. இதனை… Read More »சென்னை மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீசார் சோதனை

error: Content is protected !!