Skip to content

ஜனாதிபதி

சேற்றில் சிக்கிய ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டர்..

  • by Authour

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவிற்கு நான்கு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, திரௌபதி முர்மு இன்று ஆரத்தி நிகழ்ச்சியுடன் சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்திலும் பங்கேற்கிறார். இதற்காக,… Read More »சேற்றில் சிக்கிய ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டர்..

நேபாளம்: ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் ராஜினாமா

  • by Authour

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி… Read More »நேபாளம்: ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் ராஜினாமா

ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

https://youtu.be/Nc7GLETLSow?si=irWcZW_G9JR0YLO1தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கவர்னர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு… Read More »ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

போப் இறுதிச்சடங்கு: ஜனாதிபதி முர்மு வாடிகன் சென்றார்

கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி  உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் நேற்று முன்தினம்… Read More »போப் இறுதிச்சடங்கு: ஜனாதிபதி முர்மு வாடிகன் சென்றார்

டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

  • by Authour

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும்… Read More »டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம்.அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது.… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்த அரியானா வீராங்கனை மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் சொந்தமாக்கி சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ், ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கபதக்கம் பெற்ற  உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்படும்.

இதற்கான விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி  திரவுபதி முர்மு விருதுகளை  வழங்கினார்.  உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அத்துடன் அவருக்கு பாராட்டு பட்டயமும் வழங்கினாா். அதுபோல மனு பாக்கர், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கினார்.


Read More »குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

ஸ்பேஸ் டோக்கிங் வெற்றி: இஸ்ரோவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

அமெரிக்க, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து ஸ்பேஸ் டோக்கிங் முறையை வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டிய 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. SpaDeX திட்டத்தின் வெற்றி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணனின் முதல் வெற்றியாக பதிவாகி… Read More »ஸ்பேஸ் டோக்கிங் வெற்றி: இஸ்ரோவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:   2025 ம்… Read More »ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 5 நிரந்தர நீதிபதிகள்..

சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, தமிழக கவர்னரும், முதல்வரும் ஒப்புதல் அளித்திருந்தனர். அதை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நீதிபதிகளை நியமித்து, அதற்கான உத்தரவை… Read More »சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 5 நிரந்தர நீதிபதிகள்..

error: Content is protected !!