Skip to content

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அழித்தனர்.இப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன்… Read More »ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-ஜன.17ம்தேதி அனுமதி கோரி மனு

  • by Authour

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் முக்கிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த… Read More »மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-ஜன.17ம்தேதி அனுமதி கோரி மனு

ஜல்லிக்கட்டு…இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்… தமிழக அரசு அறிவிப்பு

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாகவும், விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், வடமாடு, மஞ்சு… Read More »ஜல்லிக்கட்டு…இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்… தமிழக அரசு அறிவிப்பு

ஜல்லிக்கட்டு சிலை.. கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் ADISSIA Developers pvt lmt நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட… Read More »ஜல்லிக்கட்டு சிலை.. கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாதாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் புனித லூர்து அன்னை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.… Read More »மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

பெரம்பலூர்..ஜல்லிகட்டு-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபெரம்பலூர் அருகே கொளத்தூரில் இன்று காலை பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமம் குப்பன் ஏரியில் மாவட்ட திமுக… Read More »பெரம்பலூர்..ஜல்லிகட்டு-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

கோவை ஜல்லிக்கட்டு போட்டி-காளைகளை அடக்க 500 காளையர்கள் தயார்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்தப்படுகிறது. இதற்கான வாடிவாசல், கேலரி அமைத்தல் உள்ளிட்ட… Read More »கோவை ஜல்லிக்கட்டு போட்டி-காளைகளை அடக்க 500 காளையர்கள் தயார்

புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம்  இலுப்பூர் அருகே இருந்திரபட்டி  என்ற  கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி  நடந்து வருகிறது. இதில் 500க்கும்  மேற்பட்ட காளைகளை பங்கேற்று உள்ளன. காளைகளை அடக்க 300க்கும் அதிகமான வீரர்கள் மாவட்டத்தின் பல்வேறு… Read More »புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்

அரியலூர்-மைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டு… 600 காளைகள்… 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மேல மைக்கேல் பட்டி கிராமத்தில் புனித அந்தோனியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை கோட்டாட்சியர் ஷீஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »அரியலூர்-மைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டு… 600 காளைகள்… 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

அரியலூர்-சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சிங்கராயபுரம் கிராமத்தில், புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு, அன்னை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. நிகழ்ச்சியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர்-சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

error: Content is protected !!