Skip to content

ஜாமீன் மனு

கரூர் தவெக நிர்வாகிகள் ஜாமின் மனு ஒத்திவைப்பு…

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை மாவட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு… Read More »கரூர் தவெக நிர்வாகிகள் ஜாமின் மனு ஒத்திவைப்பு…

ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

  • by Authour

மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால் கொந்தளிப்படைத்த ஏக்நாத் ஷிண்டேவின்… Read More »ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர்… ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற மகாவிஷ்ணு…

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில்… Read More »வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர்… ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற மகாவிஷ்ணு…

ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற மகா விஷ்ணு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில்  மூடநம்பிக்கை மற்றும் ஆபாச பேச்சாளர் மகாவிஷ்ணு பேசிய பேச்சு  சர்ச்சைக்குள்ளாகி இப்போது அவர் கைது செய்யப்பட்டு  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவர் தன்னை ஜாமீனில்… Read More »ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற மகா விஷ்ணு

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

  • by Authour

போலி சான்று கொடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த ரகு, சித்தார்த், செல்வராஜ் உட்பட 7 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த விவகாரத்தில் தன்னை… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

தருமபுர ஆதீனத்துக்கு மிரட்டல்…. மயிலாடுதுறை பாஜக தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

  • by Authour

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ… Read More »தருமபுர ஆதீனத்துக்கு மிரட்டல்…. மயிலாடுதுறை பாஜக தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை….. மே 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட்,  ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார்.… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை….. மே 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் மனு… 21ம் தேதி விசாரணை

  • by Authour

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை… Read More »செந்தில் பாலாஜி ஜாமின் மனு… 21ம் தேதி விசாரணை

அங்கித் திவாரி ஜாமீன் மனு….5ம் தேதிக்கு ஒத்திவைப்பு…. திண்டுக்கல் கோர்ட்

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து,ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால்… Read More »அங்கித் திவாரி ஜாமீன் மனு….5ம் தேதிக்கு ஒத்திவைப்பு…. திண்டுக்கல் கோர்ட்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…12ம் தேதி தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி சென்னை  முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் 3வது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது அமலாக்கத்துறை 8ம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…12ம் தேதி தீர்ப்பு

error: Content is protected !!