Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலயத்தில்  ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பால்குட ஊர்வலமானது ஜெயங்கொண்டம்… Read More »ஜெயங்கொண்டம் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா

மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர்.  கடந்த 15 வருடத்திற்கு முன்பு ஜெயங்கொண்டம் அரசு பேருந்து பணிமனையில் வேலைக்கு… Read More »மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

ஜெயங்கொண்டம் ஜி.ஹெச்சில்…….மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மூலம் சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால்… Read More »ஜெயங்கொண்டம் ஜி.ஹெச்சில்…….மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ..

பள்ளி நேரங்களில்……ஜெயங்கொண்டம் நகரில் கனரக வாகனங்களுக்கு தடை…

ஜெயங்கொண்டத்தில் லாரி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் தற்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பள்ளி  தொடங்கும்  மற்றும்… Read More »பள்ளி நேரங்களில்……ஜெயங்கொண்டம் நகரில் கனரக வாகனங்களுக்கு தடை…

ஜெயங்கொண்டம்…. டிப்பர் லாரிகள் மோதல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சம்போடை அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் மின்னல் வேகத்தில்… Read More »ஜெயங்கொண்டம்…. டிப்பர் லாரிகள் மோதல்….

ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் ரேசன் கடையில் அரிசி, பாமாயில்,  சீனி  உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு சரிவர விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பணிபுரியும்… Read More »ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…

ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொதுமக்கள் சார்பாக அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக… Read More »ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரிய மணல் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதி வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பயன்பாட்டிற்காக வெட்டக்கிணறு ஒன்றை உருவாக்கினர். இதில் சூரிய… Read More »ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துவத்துடன் வசித்து வருகின்றனர். இந்து கோவில்களும் கிறிஸ்தவ கோவில்களும் நிறைந்து ஆன்மீக பூமியாக இக்கிராமம் விளங்கி வருகிறது. இக்கிராமத்தில் விநாயகர் மாரியம்மன், அய்யனார்,… Read More »ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

error: Content is protected !!