Skip to content

டாஸ்மாக்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று  சட்டமன்றத்தில் கூறியதாவது:  டாஸ் ஊழியர்களுக்கு  இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும்.  மேற்பார்வையாளர்கள்,  விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என அனைவருக்கும்  மாதம் ரூ.2… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அமைச்சர் அறிவிப்பு

கரூர் அருகே டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளபாளையம் அரசு மதுபான கடையில் இரவில் பின்புறமாக சுவரை துளையிட்டு சுமார் 150 க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்களை திருடி சென்றனர் இதில் 28 ஆயிரம்… Read More »கரூர் அருகே டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு..

புதுக்கோட்டையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மார்க் தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர்… Read More »புதுக்கோட்டையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது… திருச்சி மாவட்ட க்ரைம்..

டாஸ்மாக்  ஊழியரிடம் பணம் பறித்து ரவுடி கைது.. திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (55. ) தென்னூர் டாஸ்மாக்கில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று கடையில் இருந்தபோது அங்கு வந்த தென்னூர்… Read More »டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது… திருச்சி மாவட்ட க்ரைம்..

திருச்சி….டாஸ்மாக்கில் பயங்கர மோதல்…. ரவுடிக்கு கத்திக்குத்து…

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன் ( 26 )இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் ரவுடி பட்டியலில் உள்ளார். பாலக்கரை கெம்ஸ் டவுன்… Read More »திருச்சி….டாஸ்மாக்கில் பயங்கர மோதல்…. ரவுடிக்கு கத்திக்குத்து…

மேலும் 2 மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை

  • by Authour

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை விட பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகமாக வாங்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு ரசீது வழங்கவும், ஆன்லைன்… Read More »மேலும் 2 மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

விஷ சாராய சாவு தடுக்க…100 மி.லி. சரக்கு….. டாஸ்மாக் திட்டம்

கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.  விலை மலிவு என்பதால்  விஷ சாராயத்தை குடித்ததாக பாதிக்கப்பட்ட பலர்  கூறினர். எனவே டாஸ்மாக்கில்  மலிவு விலை மது விற்பது குறித்து அரசு  ஆலோசனை… Read More »விஷ சாராய சாவு தடுக்க…100 மி.லி. சரக்கு….. டாஸ்மாக் திட்டம்

டாஸ்மாக் 2 நாள் வசூல்…. ரூ.9.93 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை ….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்த போது, அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் வந்த கீழப்பழுவூர் டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் சுந்தர்ராஜ் கொண்டு… Read More »டாஸ்மாக் 2 நாள் வசூல்…. ரூ.9.93 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை ….

அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டையில் டாஸ்மாக் கடை (எண் 5006) செயல்பட்டு வருகிறது. இதில் மேற்பார்வையாளராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 40… Read More »அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

error: Content is protected !!