டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.… Read More »டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி