Skip to content

டாஸ்மாக் பார்

டாஸ்மாக் பாரில் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை… உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கோமு (58). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சுமார் 18 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார். பின்னர் கோமு தனது வீட்டுக்கு… Read More »டாஸ்மாக் பாரில் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை… உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு…

டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

டாஸ்மாக் பாரில் மோதல் -தகராறு… ரவுடி கைது திருச்சி மேல கல்கண்டார் கோட்டை கம்பி கேட் அருகாமையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது பிரியர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர் .அப்போது மேலகல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர்… Read More »டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

திருச்சி வியாபாரி குத்திக்கொலை

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதிருச்சி சஞ்சீவி நகர்  பொன்மணி நகரை சேர்ந்தவர்  கருக்குவேல் ராஜன்(44)  தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.  நேற்று மதியம் 2மணிக்கு கருக்குவேல் ராஜன் கடையில் இருந்தபோது  உறவினர் சரவணன்… Read More »திருச்சி வியாபாரி குத்திக்கொலை

திருச்சி…டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த முதியவர் பலி

திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாப பலி திருச்சி உய்ய கொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி சுமார் 60 வயது… Read More »திருச்சி…டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த முதியவர் பலி

தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

தஞ்சை கீழவாசல் கொண்டிராஜபாளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன்மார்க்கெட் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே டாஸ்மாக் மதுபான பார் செயல்பட்டு… Read More »தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

error: Content is protected !!