Skip to content

டிரைவர்

போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதிருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு டிரைவர் விஜயன் என்பவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி அருகே மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் மகள் தனுஷ்யா (17)… Read More »போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் கோமங்கலம் புதூர் பைபாஸ் சாலையில் வந்த விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பனிமனை சேர்ந்த TN 67 N 1548 பேருந்தின் ஓட்டுநர் அருள்மூர்த்தி என்பவர் பொள்ளாச்சி –… Read More »மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

மாணவியை ஓடவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்….கண்டக்டர் டிஸ்மிஸ்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் 12 ம் வகுப்பு மாணவி  இன்று காலை தேர்வு எழுத செல்ல  பஸ்சுக்கு  காத்திருந்த நிலையில் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசு… Read More »மாணவியை ஓடவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்….கண்டக்டர் டிஸ்மிஸ்

டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

திருச்சி மாநகரில் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது.இந்த காந்தி மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றுஇரவு காந்தி மார்க்கெட் எதிரே உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள்… Read More »டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

கும்பகோணம்: ஆலயத்துக்கு தீ வைத்த டிரைவர் கைது

கும்பகோணம் அசூர் பகுதியில் மாியன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தங்கியிருந்து பங்கு குரு பெர்ணான்டஸ் உதவி பங்கு குரு பிரான்ஸ்சிஸ் சேவியர், ஆலய பொருளாளர் டேவிட் ஆகியோர் மக்களுக்கு சேவை பணியாற்றி வருகின்றனர்.… Read More »கும்பகோணம்: ஆலயத்துக்கு தீ வைத்த டிரைவர் கைது

அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் -விருத்தாச்சலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் 2 இருசக்கர வாகனம் மற்றும் 2 கார் என நான்கு  வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில்… Read More »அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரசு பஸ்சை இயக்கிய டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி…பயணிகள் தப்பினர்..

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை… Read More »அரசு பஸ்சை இயக்கிய டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி…பயணிகள் தப்பினர்..

பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

திருச்சி மாவட்டம் , நவல்பட்டு கிராமம் துப்பாக்கி தொழிற்சாலையின் வளாகத்திற்குள் உள்ள கேந்திர வித்யாலயா எண்:1 பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் குண்டூர் எம் ஐ டி பகுதியை சேர்ந்த (**) என்ற… Read More »பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

திருவிடை மருதூர் அருகே கல்லூரி பஸ்சும்- மினி லாரியும் மோதி விபத்து…. 2 பேர் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் கோவிந்தபுரத்தில் தனியார் கல்லூரி பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மினி லாரி டிரைவர் உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.  பேருந்தில் வந்த… Read More »திருவிடை மருதூர் அருகே கல்லூரி பஸ்சும்- மினி லாரியும் மோதி விபத்து…. 2 பேர் பலி…

நிறைமாத கர்ப்பிணியை பஸ்சில் ஏற்றாமல் சென்ற அரசு டிரைவர்…. கோவையில் வாக்குவாதம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் இருந்து அங்கலக்குறிச்சி,ஆனைமலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆழியார் பகுதிக்கு 10 B என்கின்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது.… Read More »நிறைமாத கர்ப்பிணியை பஸ்சில் ஏற்றாமல் சென்ற அரசு டிரைவர்…. கோவையில் வாக்குவாதம்..

error: Content is protected !!