Skip to content

டூவீலர் மீது

தஞ்சை அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலி..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை அருகே நத்தமாடிப்பட்டி பகுதியை சேர்ந்த தனிக்கொடி என்பவரின் மகன் பழனிவேலு (55). கொத்தனார் . இவர் நேற்று இரவு பணி முடிந்து கீழவஸ்தா சாவடியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து… Read More »தஞ்சை அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலி..

பஸ்-டூவீலர் மோதி கோர விபத்து-கைகுழந்தை உட்பட 3 பேர் பலி

  • by Editor

கரூர் மாவட்டம் லாலாபேட்டை மேம்பாலம் அருகே, கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து நிகழ்ந்தது. கரூரைச் சேர்ந்த தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பேருந்து, பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குளித்தலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அதே நேரத்தில், குளித்தலை… Read More »பஸ்-டூவீலர் மோதி கோர விபத்து-கைகுழந்தை உட்பட 3 பேர் பலி

டூவீலர் மீது மரம் முறிந்து விழுந்து தம்பதி படுகாயம்..

  • by Editor

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது முறிந்து விழுந்த வேப்பமரம்.. பலத்த காயங்களுடன், காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான 108-சிவாலயம் பகுதியில் வேப்பமரம்… Read More »டூவீலர் மீது மரம் முறிந்து விழுந்து தம்பதி படுகாயம்..

டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

  • by Authour

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் நேரு. இவர் வயல் வேலைக்காக… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

error: Content is protected !!