Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிலம்பரசன். இவரது மனைவி சரண்யா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் யாசின், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தவறுதலாக ‘சாட்டை வெடியை’ தின்றதால்,… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு

  • by Authour

திருச்சி பழைய பால்பண்ணை வழியாக தஞ்சாவூருக்கு சென்று வரும் கனரக வாகனங்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி – தஞ்சாவூர் தேசிய… Read More »கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு

பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

  • by Authour

தஞ்சாவூரில் 23 வயது இளம்பெண்ணை பாப்பநாடு பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.… Read More »பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

தஞ்சாவூர்… சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன் பொது  சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார ஆய்வாளர் நிலை 1, 2 பணியிடங்களுக்கான கூடுதல் ஒப்பளிப்பு கோரி அரசுக்கு… Read More »தஞ்சாவூர்… சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில் நேற்று கோத்ரெஜ் குழுமம் பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டது. இந்த தீர்வு மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள் எண்ணெய்… Read More »ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

தஞ்சாவூர்… சாலைவிபத்து… 2 வாலிபர்கள் பலி…

  • by Authour

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் வடக்கு முஸ்லீம் தெருவைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவரின் மகன் சிராஜ் (19). மாரியம்மன் கோவில் சாலிய தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் வெங்கடேசன் (27), விஜய்… Read More »தஞ்சாவூர்… சாலைவிபத்து… 2 வாலிபர்கள் பலி…

தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப சாவு…

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் ரமணா நகரை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (62) ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜகுமாரி (58). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக… Read More »தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப சாவு…

தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை… Read More »தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

error: Content is protected !!