Skip to content

தஞ்சை

இந்தி மொழி திணிப்பை கண்டித்து… தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சையில் மத்திய மாவட்ட… Read More »இந்தி மொழி திணிப்பை கண்டித்து… தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில்  ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர்… Read More »பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் செல்போன் கடை-சூப்பர் மார்கெட்டில் ரூ.1.7 லட்சம் திருட்டு…

  • by Authour

தஞ்சாவூர் விளார் ரோடு சண்முகநாதன் நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பாலமுருகன் 37. இவர் காயிதே மில்லத் நகர் 13வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில்… Read More »தஞ்சையில் செல்போன் கடை-சூப்பர் மார்கெட்டில் ரூ.1.7 லட்சம் திருட்டு…

தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (47). கூலி தொழிலாளி.‌ இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில்‌ ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்… Read More »தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

உலக தாய்மொழி தினம்…. தஞ்சையில் மாணவர்கள் பேரணி….

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் (பிப்21) “உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு” தமிழ் மொழியை போற்றும் வகையில் மாணவர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தமிழவேள் உமா மகேஸ்வரனார் கரந்தைக்… Read More »உலக தாய்மொழி தினம்…. தஞ்சையில் மாணவர்கள் பேரணி….

பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இணைந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதி துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் ஆமை வேகத்தில் புதுப்பிக்கும் பணி…

  • by Authour

இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரயில் நிலையங்கள் அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில்… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் ஆமை வேகத்தில் புதுப்பிக்கும் பணி…

தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள மரப்பட்டறையில் கடந்த பிப்.16ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார்… Read More »தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா கடந்த பத்தாம் தேதி விமர்சியாக நடைபெற்றது. தற்போது மண்டல அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தஞ்சை வந்த துர்கா ஸ்டாலின் புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன்… Read More »தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

தஞ்சை அருகே மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் காவியா ( 5). இவர் நேற்று தனது நண்பர்களுடன் மகாமகம் குளத்திற்கு விளையாட வந்தார். அப்போது எதிர்பாராமல் காவ்யா குளத்திற்குள் தவறு… Read More »தஞ்சை அருகே மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி….

error: Content is protected !!