Skip to content

தஞ்சை

தஞ்சையில் தொடர் கனமழை: 500 ஏக்கர் எள்ளு பயிர் நாசம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதியில்  சம்பா அறுவடையை தொடர்ந்து  கோடைக்காலங்களில்  விவசாயிகள்  எள்ளு சாகுபடி செய்திருந்தனர்.  கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கனமழையால் திருவையாறு, புனவாசல், விளாங்குடி, பருத்திக்குடி, உள்ளிட்ட பகுதிகளில்… Read More »தஞ்சையில் தொடர் கனமழை: 500 ஏக்கர் எள்ளு பயிர் நாசம்

தஞ்சையில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம்  திருவிடைமருதூரை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை… Read More »தஞ்சையில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…

தஞ்சை, கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர் பேட்டை கீழே தெருவில் வசிப்பவர் கந்தசாமி மகன் பாலசுப்பிரமணியன் (55), விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த 11ம் தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது… Read More »தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…

தஞ்சை சர்க்கஸ் கம்பெனியில் ஒட்டகம் திருட்டு

கரூர் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் விஜய் (25). இவர்  ஊர் ஊராக சென்று சர்க்கஸ் நடத்தி வருகிறார்.  தற்போது தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி பகுதியில் கூடாரம் அமைத்து… Read More »தஞ்சை சர்க்கஸ் கம்பெனியில் ஒட்டகம் திருட்டு

தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதிஅக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.. இந்நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று… Read More »தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

தஞ்சை-அடையாளம் தெரியாத வாகனம் மோதி.. ஓட்டல் ஊழியர் பலி…

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதஞ்சையை அடுத்துள்ள  ராயராம்பட்டி வெண்டையும்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக‌ வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வேலை முடித்து புதிய‌ மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து… Read More »தஞ்சை-அடையாளம் தெரியாத வாகனம் மோதி.. ஓட்டல் ஊழியர் பலி…

தஞ்சை-வெளிநாட்டு வேலை-வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணம்பேட்டை குடியனாதெருவை சேர்ந்தவர் சாமியப்பா மகன் சசிகுமார் (வயது 24). லாரி டிரைவர். தஞ்சை வடக்கு மானோஜிப்பட்டி சிவநாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மரியஜெயராஜ் (50). இவரும் டிரைவராக வேலை… Read More »தஞ்சை-வெளிநாட்டு வேலை-வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி

தஞ்சையில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி…?..

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxதஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை 17ம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில்… Read More »தஞ்சையில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி…?..

10ம் வகுப்பு பொதுத்தேர்வு… தஞ்சை மாவட்டம் 95.57% பேர் தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.57… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு… தஞ்சை மாவட்டம் 95.57% பேர் தேர்ச்சி

தஞ்சை அமமுக ரெங்கசாமி வீட்டில்… விஜிலென்ஸ் ரெய்டு..

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதஞ்சாவூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் – அமமுக துணை பொதுச் செயலாளருமான ரெங்கசாமி வீட்டில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர்… Read More »தஞ்சை அமமுக ரெங்கசாமி வீட்டில்… விஜிலென்ஸ் ரெய்டு..

error: Content is protected !!