Skip to content

தஞ்சை

தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

விழா மேடைக்கு வர முடியாத நிலையில் இருந்த மாற்றுத்திறனாளியிடம் நேரில் சென்று வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் அலுவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More »தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை… Read More »தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

அணை திறப்பதற்கு முன்பே குறுவை நடவு செய்யவேண்டும்- வல்லுநர்குழு ஆலோசனை

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறப்புக்கு முன்னர்  தஞ்சை வேளாண் வல்லுனர் குழு என்ற அமைப்பு, விவசாயிகளுக்கும்,  வேளாண் பெருமக்களுக்கும் ஆலோசனைகள் வழங்கும். தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், அணையை எப்போது திறக்க… Read More »அணை திறப்பதற்கு முன்பே குறுவை நடவு செய்யவேண்டும்- வல்லுநர்குழு ஆலோசனை

தஞ்சையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… அமைச்சர் கேஎன்நேரு பங்கேற்பு

ஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் தலைமை… Read More »தஞ்சையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… அமைச்சர் கேஎன்நேரு பங்கேற்பு

தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த  மஞ்ச வயல் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது, திருவிழாவை முன்னிட்டு பால் காவடி, சிலா காவடி ப,றவை காவடி ,பால்… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

தஞ்சை- சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் …

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் சார்பில் பணியமர்த்தப்பட்டுள்ள சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை… Read More »தஞ்சை- சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் …

தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eகுருங்குளம் சர்க்கரை ஆலை அதிக நாட்கள் இயங்க விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும் என்று ஆலை தலைமை நிர்வாகி கூறினார். தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை… Read More »தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த ஏசி சொகுசு பேருந்து சென்டர் மீடியன் பூங்கா தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து… Read More »தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

https://youtu.be/9eFlgpNNrYI?si=E8fIZYGAESyROQ9Xதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து… Read More »தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சை மாவட்டத்தில் நாளை 10 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 4,474 பேர் எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,… Read More »நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

error: Content is protected !!