Skip to content

தஞ்சை

டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

காவிரி டெல்டா மாவட்டங்களாக  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் இன்று பரவலாக லேசனா மழை  பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து… Read More »டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சை… 1050 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது….

  • by Authour

தஞ்சை கரந்தை, பள்ளி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில்… Read More »தஞ்சை… 1050 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது….

தஞ்சை…. ஓய்வு போலீசாரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 09.12.2015-ம் தேதி கொண்டிக்குளத்தைச் சேர்ந்த குணசேகரன் (83) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு அவரது கையில் இருந்த 2… Read More »தஞ்சை…. ஓய்வு போலீசாரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…

மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இன்று தஞ்சாவூர் மாவட்ட வணிகர்… Read More »மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்…. தஞ்சையில் பரபரப்பு..

காரைக்காலில் இருந்து 35 டன் நிலக்கரியை ஏற்றுக்கொண்டு நேற்று இரவு 8.30 மணி அளவில் டாரஸ் லாரி ஒன்று பெரம்பலூருக்கு புறப்பட்டது. லாரியை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓதவந்தான் குடிகாடு பகுதியை சேர்ந்த… Read More »நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்…. தஞ்சையில் பரபரப்பு..

தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா…கொண்டாட்டம்..

  • by Authour

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பேராவூரணி ஒன்றியம், மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரா.முத்துகிருஷ்ணன் முன்னிலையில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கா.சத்யா தலைமையில் பள்ளியில்… Read More »தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா…கொண்டாட்டம்..

பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 4-ம் தேதி திருவையாறு தாலுகா இளங்காடு கிராமத்தை சேர்ந்த மகாஅபிலேஷ் பேகம் (62) என்பவர் முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்க வந்திருந்தார். அவரது வயிறு சாதாரண… Read More »பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

  • by Authour

தஞ்சாவூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அரசு குடும்பத்தினர் வழிபடும் சந்திர மௌலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று 11.30… Read More »தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

  • by Authour

தஞ்சை அருகே பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில்… Read More »பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

தஞ்சையில் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 13.11.2021-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து கழுத்தில் இருந்த 5… Read More »தஞ்சையில் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

error: Content is protected !!