Skip to content

தஞ்சை

கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது42). இவருடைய மனைவி கலைவாணி (38). இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் முடிந்து 12 வயது மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.… Read More »கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்பட போட்டி

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ( 6 முதல் 9 – ஆம் வகுப்பு வரை) சிறார் திரைப்படப் போட்டிகள் குருவிக்கரம்பை அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்பட போட்டி

தஞ்சையில்அரசியல் சாரா ஓய்வூதியர் சங்க துவக்க விழா…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரசியல் சாரா ஓய்வூதியர் சங்க துவக்க விழா தஞ்சாவூரில் நடந்தது. சங்க நிர்வாகி மருதமுத்து ஜெயச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பத்மநாபன் குணசேகரன் வரவேற்புரை ஆற்றினர். மாநில தலைவர் தஞ்சை ராஜா… Read More »தஞ்சையில்அரசியல் சாரா ஓய்வூதியர் சங்க துவக்க விழா…

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம்… தீர்மானங்கள் நிறைவேற்றம்..

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி மார்ச் மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அவைத் தலைவர் இறைவன்… Read More »தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம்… தீர்மானங்கள் நிறைவேற்றம்..

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது நடுவிக்கோட்டை. இங்கு ஒரு தனியார் சிபிஎஸ்சி பள்ளி செயல்படுகிறது.  இந்த பள்ளியில் 10ம் வகுப்பில் 3 மாணவிகள் உள்பட 19 பேர் படித்து வந்தனர். இவர்களுக்கு நாளை … Read More »மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தஞ்சை அருகே பைக்கை திருடிய 3 வாலிபர்கள் கைது…

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆர்ச் பகுதியில் இளைஞரின் பைக்கை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த பத்தாம் தேதி தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்… Read More »தஞ்சை அருகே பைக்கை திருடிய 3 வாலிபர்கள் கைது…

5க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு… தஞ்சையில் பரபரப்பு… சிசிடிவி

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இங்கு அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள கண்ணன் நகர் அருகில் மருந்தகம், ஹார்டுவேர்ஸ், ஸ்டுடியோ என ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில்… Read More »5க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு… தஞ்சையில் பரபரப்பு… சிசிடிவி

தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் பெண் பயணிகளிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..

  • by Authour

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டு ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் பெண் பயணிகளிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..

குழந்தைகளிடம் செல்போனை கொடுக்காதீங்க…. பெற்றோர்களுக்கு டிரம்ஸ் சிவமணி வேண்டுகோள்…

  • by Authour

மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர்,… Read More »குழந்தைகளிடம் செல்போனை கொடுக்காதீங்க…. பெற்றோர்களுக்கு டிரம்ஸ் சிவமணி வேண்டுகோள்…

தஞ்சையில் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

தஞ்சாவூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர். தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம்,… Read More »தஞ்சையில் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

error: Content is protected !!