Skip to content

தஞ்சை

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம்… Read More »தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சை வாலிபர் கொலையில் உறவினர் கைது…..கொலை செய்தது ஏன்? பகீர் தகவல்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனின் உறவினர். திமுகவில்… Read More »தஞ்சை வாலிபர் கொலையில் உறவினர் கைது…..கொலை செய்தது ஏன்? பகீர் தகவல்

தஞ்சை ….. மாஜி விஏஓ கொலையில் உறவினருக்கு வலை

தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பெரியார் நகரை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் ராஜ மனோகரன் (71). இவர் திருவாரூர் மாவட்டத்தில் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜமனோகரனுடன் மூத்த மகள் மனோ ரம்யா. இளைய மகள்… Read More »தஞ்சை ….. மாஜி விஏஓ கொலையில் உறவினருக்கு வலை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

தஞ்சாவூர்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு, பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக  புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், விசாரணை பாதிக்க… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

தமிழ்நாட்டில்  தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கரூர்,  உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல்  பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பொதுவாக இன்று… Read More »டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

தஞ்சை அருகே வொண்டர்வேல்டு தீம் பார்க்….. நடிகர் பிரபு திறந்து வைத்தார்

தஞ்சை – திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை நடிகர் பிரபு திறந்து வைத்தார். ஏராளமானோர் பங்கேற்பு.‌ இன்று முதல் பொது மக்கள் கண்டு தஞ்சை – திருச்சி… Read More »தஞ்சை அருகே வொண்டர்வேல்டு தீம் பார்க்….. நடிகர் பிரபு திறந்து வைத்தார்

தஞ்சை அருகே திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக்கொலை ….. நள்ளிரவில் பயங்கரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ளது நெய்குன்னம். இப்பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர். இவர் ஜெயங்கொண்டம்  திமுக எம்எல்ஏ க.சொ.க. கண்ணனின் சகோதரி மகன். இந்நிலையில்… Read More »தஞ்சை அருகே திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக்கொலை ….. நள்ளிரவில் பயங்கரம்

பட்டுக்கோட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (80). விவசாயி இவரது மனைவி தவமணி (73). கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். தவமணி இறந்ததிலிருந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை…

தி.மு.க. சார்பில் 6 இடங்களில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இன்று தி.மு.க. மாநகரம் மத்திய மாவட்டம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம்… Read More »தி.மு.க. சார்பில் 6 இடங்களில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

தஞ்சை மாவட்டம் சனுரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன் 27. இவர் தனது உறவினர்கள் சுரேந்தர் 23 மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரி மது… Read More »தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

error: Content is protected !!