Skip to content

தஞ்சை

தஞ்சை டாஸ்மாக் பாரில் வாலிபர் அடித்துக்கொலை

தஞ்சை மாவட்டம் சானூரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன்( 27). இவர் தனது உறவினர் சுரேந்தர் (23) மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரில்  மது… Read More »தஞ்சை டாஸ்மாக் பாரில் வாலிபர் அடித்துக்கொலை

தஞ்சை அருகே ஆலக்குடி அரசு மே.பள்ளி +2 தேர்வில் 100% தேர்ச்சி…

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ம் தேதி பிளஸ் -2 பொதுத்தேர்வு தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தன.… Read More »தஞ்சை அருகே ஆலக்குடி அரசு மே.பள்ளி +2 தேர்வில் 100% தேர்ச்சி…

தஞ்சை மாணவி உள்பட 5 பேர் கடலில் பலி….. குமரிக்கடல் சோகம் …..புதிய தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில்(லெமூரியா கண்டத்தின் பெயரில் சூட்டப்பட்ட பெயர்). இது தற்போது சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.இந்த  கடற்கரைக்கு  திருச்சி தனியார்  மருத்துவ கல்லூரி  மாணவ, மாணவிகள்  சென்றனர். இன்று  காலை 10 மணி… Read More »தஞ்சை மாணவி உள்பட 5 பேர் கடலில் பலி….. குமரிக்கடல் சோகம் …..புதிய தகவல்

தஞ்சை அருகே அப்பர் சதய விழா தொடக்கம்… அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா…

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 96-வது ஆணாடாக அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் சுவாமி வீதியுலா வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே அப்பர் சதய விழா தொடக்கம்… அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா…

தஞ்சை ரயில்வே ஸ்டேசன் அருகே 60வயது மதிக்கதக்க முதியவர் சடலம் மீட்பு..

தஞ்சை – திருச்சி மெயின் சாலையில் உள்ள தஞ்சை ரயில் நிலையம் பின்புறம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசன் அருகே 60வயது மதிக்கதக்க முதியவர் சடலம் மீட்பு..

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தஞ்சையில் இளநீர் விற்பனை மும்முரம்….

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெயிலினை கருத்தில் கொண்டு பொதுமக்கள் உடலினை குளிர்ச்சியாகவும், கட்டுக்குள் வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் குளிர்பானங்களை… Read More »வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தஞ்சையில் இளநீர் விற்பனை மும்முரம்….

டூவீலர் மீது ஆட்டோ மோதி மின்வாரிய ஊழியர் பலி…..தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை, நீலகிரி தெற்கு தோட்டம் சாரதா நகரை சேர்ந்தவர் உக்கிரபாண்டியன் (58). இவர் மின்சார வாரியத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்கள் முன்பு இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக… Read More »டூவீலர் மீது ஆட்டோ மோதி மின்வாரிய ஊழியர் பலி…..தஞ்சையில் பரிதாபம்..

திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவையும் அடங்கி உள்ளது. இந்த மாவட்டங்களில் 151 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில்… Read More »திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே விக்கிரமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி கிராமிய தப்பாட்டத்துடன் தீச்சட்டி, பால்குடம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் அம்மன் தேர் வீதி… Read More »தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…

ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டை தெருவில் அமைந்துள்ளது வளவண்ட அய்யனார் கோயில். இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் 18 பட்டிக்கு சொந்தமான கோயில் ஆகும்.… Read More »ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

error: Content is protected !!