Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்….

தஞ்சை அருகே வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்….

தஞ்சை…… தென்னங்குடி ஊராட்சி மன்ற கட்டிடம்…. அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே தென்னங்குடி ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் குணதா சரவணன் தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றியக்குழு… Read More »தஞ்சை…… தென்னங்குடி ஊராட்சி மன்ற கட்டிடம்…. அடிக்கல் நாட்டு விழா

முன் விரோதம்…. தஞ்சையில் மீனவருக்கு அரிவாள் வெட்டு….2 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் தம்பிதுரை (20), அதே பகுதியைச் சேர்ந்தவர் கேசவ மூர்த்தி (20). இருவரும் மீனவர்கள். இவர்கள் இருவருக்கும் மத்தியில் இடப் பிரச்சனை குறித்து காரணமாக… Read More »முன் விரோதம்…. தஞ்சையில் மீனவருக்கு அரிவாள் வெட்டு….2 பேர் கைது…

தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வரவுள்ள 2600 மெட்ரிக் டன் யூரியா..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு சுஜாதா அறிக்கையில் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகளை முழுவீச்சில் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்குத் தேவையான… Read More »தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வரவுள்ள 2600 மெட்ரிக் டன் யூரியா..

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி…..

  • by Authour

தஞ்சை அருகே இனாத்துக்கான்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி சரண்யா (33). இந்நிலையில் நேற்று முன்தினம் சரண்யா தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடுகளை மருங்குளம் – வல்லம் சாலையில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி…..

தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு… கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை….

  • by Authour

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள், கல்லறைத் திருநாளாக அனுசரிக்கின்றனர். அதன்படி தஞ்சையில் உள்ள அனைத்து… Read More »தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு… கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை….

ராஜராஜ சோழன்1039வது சதய விழா……இன்று பந்தக்கால் நடப்பட்டது

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா சதய விழாவாக  ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு 1039 வது சதய விழா வரும் 9… Read More »ராஜராஜ சோழன்1039வது சதய விழா……இன்று பந்தக்கால் நடப்பட்டது

தீபாவளி பட்டாசு விழுந்து….. கூறை வீடு எரிந்தது

  • by Authour

தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவில்   சிறுவர்கள் தீபாவளி பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பட்டாசு  விண்ணில் பாய்ந்து  அதே தெருவை சேர்ந்த   ஹமீது( 60) வீட்டு கூரையில் விழுந்து தீப்பிடித்தது. இதில் … Read More »தீபாவளி பட்டாசு விழுந்து….. கூறை வீடு எரிந்தது

தீபாவளி விற்பனை….. ஒரு கிலோ மல்லிகை ரூ.2ஆயிரம்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  பெண்கள்  தலையில் சூடிக்கொள்ளவதற்காகவும், வீடுகளில் பூஜைக்காகவும் அதிக அளவில்  பூக்கள் வாங்குகிறார்கள். தஞ்சை பூக்காரதெரு, தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளில் பூமார்க்கெட்அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கல், ஊட்டி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட… Read More »தீபாவளி விற்பனை….. ஒரு கிலோ மல்லிகை ரூ.2ஆயிரம்

கொடிய பூச்சி மருந்து தெளித்து நாற்றாங்காலை சேதப்படுத்திய நபர் மீது புகார்…

ஒரத்தநாடு தாலுக்கா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக நடவு செய்யப்பட்ட வயலில் கொடிய பூச்சி மருந்தினை தெளித்து நாட்றாங்காலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர் பாப்பநாடு காவல் நிலையத்தில்… Read More »கொடிய பூச்சி மருந்து தெளித்து நாற்றாங்காலை சேதப்படுத்திய நபர் மீது புகார்…

error: Content is protected !!