Skip to content

தஞ்சை

மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மேல மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சிவராமன் (42 ) இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (37) கூலி வேலை… Read More »மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சை…11 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய .. 2 இளைஞர்கள் சிக்கினர்..

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரில் சூப்பர் மார்க்கெட், மெடிக்கல்ஷாப், ஸ்டுடியோ, ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட கடைகளில் கடந்த ….. நாளில் பூட்டை உடைத்து கடைகளில் ரூ.21 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஸ்டில் கேமரா… Read More »தஞ்சை…11 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய .. 2 இளைஞர்கள் சிக்கினர்..

கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பர்வின் திரையரங்கு பகுதி அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்கிய சாமி (70). இவர்  வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே … Read More »கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

தஞ்சையில் ரூ. 6லட்சம் மதிப்புள்ள 8 பைக்குகளை திருடிய வாலிபர் கைது….

தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, புதிய பஸ் நிலையம், தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் மற்றும் தஞ்சை தெற்கு, தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலைய பகுதிகளில் பைக்குகள் அடிக்கடி… Read More »தஞ்சையில் ரூ. 6லட்சம் மதிப்புள்ள 8 பைக்குகளை திருடிய வாலிபர் கைது….

தஞ்சை திருக்கானூர்பட்டியில் களைகட்டும் ஜல்லிக்கட்டு…. 600 காளைகள் பங்கேற்பு…..

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாதா கோவில்… Read More »தஞ்சை திருக்கானூர்பட்டியில் களைகட்டும் ஜல்லிக்கட்டு…. 600 காளைகள் பங்கேற்பு…..

தஞ்சை மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் இடமாற்றம்…..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் தாசில்தார் நிலையில் பதவி வகித்து வரும் 17 பேரை இட மாற்றம் செய்து தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர்… Read More »தஞ்சை மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் இடமாற்றம்…..

தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தப்பியோடிய கணவர் விஷயம் குடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று… Read More »தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தஞ்சையில் விபத்தில் மூளைச்சாவு… சிறப்பு எஸ்ஐ உடல் உறுப்புகள் தானம்…..

தஞ்சை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் குரு மாணிக்கம் (50).  இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் கடந்த 3ம் தேதி தனது மகனை கல்லூரிக்கு… Read More »தஞ்சையில் விபத்தில் மூளைச்சாவு… சிறப்பு எஸ்ஐ உடல் உறுப்புகள் தானம்…..

தஞ்சை அருகே இலவச தையல் பயிற்சி தொடக்க விழா…

  • by Authour

தஞ்சை அருகே வல்லத்தில் தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் வல்லம் மாஷா அல்லாஹ் பைத்துல் மால் டிரஸ்ட் ஆகியவை சார்பில் இலவச தையல் பயிற்சி தொடக்க விழா… Read More »தஞ்சை அருகே இலவச தையல் பயிற்சி தொடக்க விழா…

தஞ்சை அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பலி…. பெற்றோர்களே உஷார்….

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை உயிரிழந்தது. மூச்சுத்திணறலால் குழந்தை இறந்ததாக பெற்றோர் கருதிய நிலையில், குழந்தை பலூனை விழுங்கியதால் உயிர் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.… Read More »தஞ்சை அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பலி…. பெற்றோர்களே உஷார்….

error: Content is protected !!