Skip to content

தடை

பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… 2 நாட்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

அரியலூர் மாமன்னன் ராசேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டத் தொடங்கி 1000-வது ஆண்டு விழா மற்றும் தெற்காசிய நாடுகளில் படையெடுத்த கடல் பயணம் தொடங்கி… Read More »பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… 2 நாட்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ் பேட்டி

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட  பாமக  பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணத்தில்  நடைபெற்றது இதில் டாக்டர்  ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி: எனது இனிஷியிலை பயன்படுத்திக் கொள்ளலாம். எனது… Read More »எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ் பேட்டி

ஜெகன்மூர்த்தியை கைது செய்ய, உச்சநீதிமன்றம் தடை

காதல் திருமணம் செய்த விவகாரத்தில்,  பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும், ஏடிஜிபி ஜெயராமும் சேர்ந்த  ஒரு சிறுவனை கடத்திய வழக்கில்,  ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  பூவை ஜெகன்மூர்த்தி  சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்… Read More »ஜெகன்மூர்த்தியை கைது செய்ய, உச்சநீதிமன்றம் தடை

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம் : அருவியில் குளிக்க 23 வது நாளாகதொடரும் தடை

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24 ஆம்… Read More »ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம் : அருவியில் குளிக்க 23 வது நாளாகதொடரும் தடை

டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என  கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள்,  சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.… Read More »டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு 2 மாதம் தடை

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு  மக்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் நாளை (ஏப்ரல் 1) முதல்  ஜூன் 5-ந்தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த… Read More »ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு 2 மாதம் தடை

பாலியல் வழக்கு: சீமான் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை  பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைத்ததாக நடிகை  விஜயலட்சுமி  சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக  வளசரவாக்கம் போலீசார்  கடந்த சில தினங்களுக்கு முன் சீமானிடம் விசாரணை… Read More »பாலியல் வழக்கு: சீமான் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சினிமா விமர்சனம்…. தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த படம் குறித்த விமர்சனங்களால்  படம் வசூல் பாதிக்கப்பட்டதாக  கூறப்பட்டது.  இந்த நிலையில், விமர்சனங்களால் திரைப்படங்கள் தோல்வியடைவதாக கூறி திரைப்படங்கள் வெளியாகி… Read More »சினிமா விமர்சனம்…. தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

தரங்கம்பாடி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை வெளிநாட்டவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடி புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் குழந்தையுடன் விளையாடியும்… Read More »தரங்கம்பாடி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை….

ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு….. ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001 – 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை அமைச்சராகவும், சில மாதங்கள் முதல்-அமைச்சராகவும் இருந்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி,… Read More »ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு….. ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

error: Content is protected !!