Skip to content

தந்தை பலி

மனைவிக்கு கேன்சர்.. கேக்கில் விஷம் கலந்து தந்தை-மகன் பலி- தாய்-மகள் சீரியஸ்

  • by Editor

சென்னை பெரம்பூர் சங்கரமடம் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்தவர் சகாயசெபஸ்டின் (43). இவர் தனியார் கம்பெனியில் கணக்காளராக பணியாற்றினார். இவரது மனைவி ரெக்சி பியூலா (38). இவர்களது மகள் இவாஞ்சலின் அல்வினா (8),… Read More »மனைவிக்கு கேன்சர்.. கேக்கில் விஷம் கலந்து தந்தை-மகன் பலி- தாய்-மகள் சீரியஸ்

கார் மோதி மாணவி பலி…. தந்தையின் 2 கால்களும் துண்டான பரிதாபம்….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (40).  டிவிஎஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்  தனது மகள் பிரியாவுடன் (15)  உறவினர்… Read More »கார் மோதி மாணவி பலி…. தந்தையின் 2 கால்களும் துண்டான பரிதாபம்….

error: Content is protected !!