Skip to content

தனிப்படை

காவல்துறை சிறப்பு தனிப்படைகள் கலைப்பு-டிஜிபி அதிரடி

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம்  கோவில் காவலாளி அஜித்குமார்,  மானாமதுரை டிஎஸ்பியின் தனிப்படை போலீசார் விசாரணையில் தான் உயிரிழந்தார்.  இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத  சிறப்பு தனிப்படைகளை  கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.… Read More »காவல்துறை சிறப்பு தனிப்படைகள் கலைப்பு-டிஜிபி அதிரடி

திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

  • by Authour

திருச்சி, காந்தி மார்கடெ்  போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும்  கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை செயல்பட்டு வந்தது. இவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமை காவலர்கள்… Read More »திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

முசிறி…. திருட்டுபோன 22 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் முசிறி காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு செல்போன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.  முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர்… Read More »முசிறி…. திருட்டுபோன 22 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. உரியவர்களிடம் ஒப்படைப்பு

error: Content is protected !!