Skip to content

தமிழகம்

ஸ்ரீதேவி சொத்து விவகார வழக்கு..இடைக்கால தடை

  • by Editor

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கியிருந்த சொத்து விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெறும் உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988 ஆம் ஆண்டு… Read More »ஸ்ரீதேவி சொத்து விவகார வழக்கு..இடைக்கால தடை

வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

  • by Editor

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்… Read More »வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. துரைமுருகன் உற்சாகம்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல்… Read More »திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. துரைமுருகன் உற்சாகம்

காதலில் கலக்கும் சூர்யா.. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர்

  • by Editor

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. மாஸ் & கிளாஸ் நிறைந்த துப்பாக்கி சுடுதல் வீரராக சூர்யா கலக்கியிருக்கிறார். 40 வயதான சூர்யாவை 20 வயதான மமிதா பைஜு காதலிப்பது போல்… Read More »காதலில் கலக்கும் சூர்யா.. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர்

தேர்தல் விதிகளை மீறும் இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு- கோவை கலெக்டர்

  • by Editor

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்.23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்… Read More »தேர்தல் விதிகளை மீறும் இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு- கோவை கலெக்டர்

தேர்தல் நடத்தை விதிமீறல்: நாதகவினர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர். பறக்கும் படையினர் அளித்த புகாரில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்… Read More »தேர்தல் நடத்தை விதிமீறல்: நாதகவினர் மீது வழக்குப்பதிவு

எதிரியுடன் விஜய் கூட்டணி வைக்கமாட்டார் – செல்வப்பெருந்தகை

  • by Editor

சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திரப் போராட்ட வீரரும், சென்னை மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பி.எஸ். குமாரசாமி ராஜா, சமூக சீர்திருத்தவாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.பி.எஸ்.மணி ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது திருவுருவப்… Read More »எதிரியுடன் விஜய் கூட்டணி வைக்கமாட்டார் – செல்வப்பெருந்தகை

கரூர் மாவட்டத்தில் 45 வாக்குசாவடிகள் பதட்டமானவை

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 45 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அதற்கு தனி கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிக்குமார் பேட்டி. கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார்… Read More »கரூர் மாவட்டத்தில் 45 வாக்குசாவடிகள் பதட்டமானவை

வீட்டு சிலிண்டரை திருடி செல்லும் வாலிபர்.. பரபரப்பு

  • by Editor

திருவள்ளூரில் வீட்டு சிலிண்டரை திருடிக்கொண்டு பைக்கில் செல்லும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் பதற்றம்… Read More »வீட்டு சிலிண்டரை திருடி செல்லும் வாலிபர்.. பரபரப்பு

மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த அரசு டாக்டர் கைது..

  • by Editor

உதகை அரசு மருத்துவ கல்லூரியில் 4-ஆம் ஆண்டு மருத்துவம் படிக்கும் வட மாநில மாணவியை தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம்… Read More »மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த அரசு டாக்டர் கைது..

error: Content is protected !!