Skip to content

தமிழகம்

நடிகையின் பாலியல் புகார்… சீமான் மன்னிப்பு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு.

நடிகை விஜயலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையேயான பாலியல் புகார் வழக்கு, தமிழ்நாட்டு அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் நீண்ட காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கின் தொடக்கம்… Read More »நடிகையின் பாலியல் புகார்… சீமான் மன்னிப்பு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு.

திண்டிவனத்தில் அன்புமணி தரப்பினர் – ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாசிற்கும் அன்புமணி ராமதாசிற்கும் இடையே நிலவி வந்த கருத்து மோதலில் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து செயல் தலைவர் பதவிக்கு மாற்றி ராமதாஸ் அறிவித்திருந்தார். செயல் தலைவர் பதவியை அன்புமணி… Read More »திண்டிவனத்தில் அன்புமணி தரப்பினர் – ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு

கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

கரூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல்தானம் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர், காந்திகிராமத்தில்… Read More »கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

தவெக தலைவர் உருவப்படத்தை முத்தங்களால் வரைந்த பெரம்பலூர் வாலிபர்…

பெரம்பலூர் மாவட்டம் , கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதி அழகன் என்ற பட்டதாரி இளைஞர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் சினிமா நடிகருமான விஜய் பெற்றுப் பயணத்தில் பெரம்பலூர் வருகை தர உள்ளார் அவரை… Read More »தவெக தலைவர் உருவப்படத்தை முத்தங்களால் வரைந்த பெரம்பலூர் வாலிபர்…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தெற்கு ஒரிசா -வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில்… Read More »தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

வாகன ஓட்டிகளே உஷார்-இனி அபராதம் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்

வாகன ஓட்டிகளுக்கு கிடுக்கப்பிடி போடும் வகையில், அபராதத்தை செலுத்தினால்தான், வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னையில் போலீசார் அமல்படுத்தி உள்ளனர். சென்னையில் வாகனங் களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில்,… Read More »வாகன ஓட்டிகளே உஷார்-இனி அபராதம் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நேபாள வன்முறை..அதிகரிக்கும் உயிரிழப்பு…போராட்டத்தை கைவிட வேண்டுகோள்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. காத்மாண்டு மற்றும் பிற நகரங்களில் ‘ஜெனரேஷன் இசட்’ இளைஞர்கள்… Read More »நேபாள வன்முறை..அதிகரிக்கும் உயிரிழப்பு…போராட்டத்தை கைவிட வேண்டுகோள்!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல்… Read More »தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள்…முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ஒருவாரகாலமாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நான் மேற்கொண்டேன்.… Read More »17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள்…முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

error: Content is protected !!