Skip to content

தமிழகம்

வங்க கடலில் காற்றழுத்த சுழற்சி…..தமிழகத்தில் 2 நாள் மழை பெய்யும்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்குவங்கக்கடல்… Read More »வங்க கடலில் காற்றழுத்த சுழற்சி…..தமிழகத்தில் 2 நாள் மழை பெய்யும்

பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு அருகே மர்மநபர்கள் 2 பேர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை காட்டி மிரட்டுவதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சப்… Read More »பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி ஒதுக்கீடு..

காலநிலை மாற்றம் என்பது தற்போது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உண்மை என்ற சூழ்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், அதன் பாதிப்புகளை தணிப்பதற்கும் சிறார்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. பசுமைப் புரட்சியானது,… Read More »தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி ஒதுக்கீடு..

அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தி அளித்தனர்.… Read More »அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் மெஷின்… மாணவியை பாராட்டிய கலெக்டர்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற திட்டத்தின்கீழ் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் மெஷின்… மாணவியை பாராட்டிய கலெக்டர்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைவு…

  • by Authour

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (22-08-2024) 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைவு…

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..

தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் தமிழகத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி வரை… Read More »தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..

கோவையில் 3 ரவுடிகள் கைது…தப்பிக்க முயன்ற 2 பேருக்கு கால் முறிவு…

  • by Authour

கோவை நீதிமன்றம் அருகே கடந்த ஆண்டு ரவுடி கோகுல் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் பகுதியில் தொடர் கொள்ளை,கொலை , மற்றும்… Read More »கோவையில் 3 ரவுடிகள் கைது…தப்பிக்க முயன்ற 2 பேருக்கு கால் முறிவு…

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்..

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் டிஎன்பிஎஸ் தலைவராக எஸ்கே. பிரபாகர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்..

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

  • by Authour

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!