Skip to content

தமிழகம்

16ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 14.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »16ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

திருச்சி, அரியமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருவானந்தம் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நடந்து கொண்டதோடு, இஸ்லாமியர்களை… Read More »திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக இன்று  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகம் முழுவதும் நாளை 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் மா.சு…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் நாளை (09.12.2023) 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,… Read More »தமிழகம் முழுவதும் நாளை 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் மா.சு…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய… Read More »10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

பாபர் மசூதி இடிப்பு தினம்…. தஞ்சை மாவட்டம் முழுவதும் 1107 போலீஸ் பாதுகாப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அந்தந்த டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல்கள் ரயில்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்…. தஞ்சை மாவட்டம் முழுவதும் 1107 போலீஸ் பாதுகாப்பு….

பெரம்பலூரில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

  • by Authour

பெரம்பலூரை அடுத்த செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட அருமடல் சாலை, முத்து நகர் மற்றும் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு… Read More »பெரம்பலூரில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

சென்னை உப்டட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்….

  • by Authour

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும்  தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர்… Read More »சென்னை உப்டட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்….

திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சேவா சமிதி, ஆலயத்தில் 1008 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீசூக்த ஹோமம் நடந்தது. திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் வெங்கடாஜலபதி சேவா சமிதி ஆலயம்… Read More »திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

இன்று முற்பகல் 11.30 மணிக்கு தீவிர புயலாகிறது மிக்ஜம்

வங்க கடலில்  சென்னையில் இருந்து கிழக்கு, வடகிழக்கில்  110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது நாளை  முற்பகல் ஆந்திராவில்  நெல்லூருக்கும்,  மசூலிப்பட்டினத்துக்கும்… Read More »இன்று முற்பகல் 11.30 மணிக்கு தீவிர புயலாகிறது மிக்ஜம்

error: Content is protected !!