Skip to content

தமிழகம்

தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவியை வழங்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா

  • by Editor

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 24 பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ரூ.33 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா… Read More »தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவியை வழங்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா

டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு..

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விமானமான ஏர் ஃபோர்ஸ் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்தில் வாஷிங்டன் ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்திற்குத் திரும்பியது. விமானம் புறப்பட்ட பிறகு, ஏர் ஃபோர்ஸ் ஒன்… Read More »டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு..

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று (21-01-2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும்,… Read More »தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

ஒரே நாளில் ரூ.4,120 வரை உயர்ந்த தங்கம் விலை

  • by Editor

தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம்,… Read More »ஒரே நாளில் ரூ.4,120 வரை உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

  • by Editor

சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர… Read More »சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரால் ரயில் நிறுத்தம்

  • by Editor

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் வழக்கம்போலப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், டிக்கெட் ஸ்கேனிங் பகுதிக்கு வந்து டிக்கெட் ஏதுமின்றி உள்ளே நுழைய முயன்றுள்ளார்.… Read More »மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரால் ரயில் நிறுத்தம்

தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த பிரேமலதா

  • by Editor

மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”தவறை சுட்டிக்காட்டியதால் மதுரையில் எல்ஐசி அலுவலகத்தில் மேலாளர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.… Read More »தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த பிரேமலதா

தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

  • by Editor

தஞ்சையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன் களைப்பு போக சாகவாசமாக அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நான்கு கடைகளிலும் சுமார் 1 லட்சம் ரூபாய்… Read More »தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

கபிஸ்தலம் அருகே ஆற்றிலிருந்து ஆண் குழந்தை சடலம் மீட்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி கிராமம் அமைந்துள்ளது.. இந்த கிராமபகுதியில் காவிரி ஆற்றிலிருந்து அரசலாறு பிரிவு பகுதி அமைந்துள்ளது.. இந்நிலையில் அரசலாற்றின் பழைய கதவனை அருகில் அந்தப் பகுதியைச் சேர்ந்த… Read More »கபிஸ்தலம் அருகே ஆற்றிலிருந்து ஆண் குழந்தை சடலம் மீட்பு

கரூர்- காங்., கட்சியின் புதிய தலைவர் காமராஜர் சிலைக்கு மரியாதை

  • by Editor

கரூரில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரமேஷ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில், 71 புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்து அக்கட்சியின் அகில இந்திய… Read More »கரூர்- காங்., கட்சியின் புதிய தலைவர் காமராஜர் சிலைக்கு மரியாதை

error: Content is protected !!