Skip to content

தமிழகம்

புதிய தலைமை செயலாளர், டிஜிபி யார்?

தமிழ்நாட்டின்  தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல் டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலமும் அதே நாளில் நிறைவடைகிறது.  இதனையடுத்து புதிய தலைமைசெயலாளர் மற்றும் புதிய டிஜிபி யார் என்ற கேள்வி… Read More »புதிய தலைமை செயலாளர், டிஜிபி யார்?

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்

சேலம் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு…

சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியமர்த்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும் , நிரந்தர பணியாக மாற்றப்படாது என்றும் அறிவிப்பில்… Read More »சேலம் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையை கண்டித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. …. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியிருந்தும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி

பள்ளிகள் திறப்பு…. உற்சாகத்துடன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வருகை…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 6 முதல் 12ம் வகுப்பு வரை… Read More »பள்ளிகள் திறப்பு…. உற்சாகத்துடன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வருகை…

1முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு…. மிக்கிமவுஸ்-ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் வகுப்புகள் துவங்கப்படுகிறது. அதன்படி கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு உற்சாக ஏற்பாடுகள்… Read More »1முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு…. மிக்கிமவுஸ்-ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு…

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12ம் தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்  கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின்… Read More »தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

நாளை தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா….

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை… Read More »நாளை தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா….

தொழில் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப… Read More »தொழில் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பல்வெறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு… Read More »பல்வெறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

error: Content is protected !!