Skip to content

தமிழகம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழகத்தின் வளிமண்டல பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சி சென்றுவிட்டது.இதன் காரணமாக தமிழக்த்தில்… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து, இன்று புயலாக மாறவுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஸ்ரமத்தில் உலக நன்மை வேண்டியும், தொழில் மேன்மையடையவும், உயர்ந்த எண்ணம், நற்பண்பு, மனநிம்மதி கிடைக்கவும் கல்வி, செல்வம் வீரமாகிய முற்செயல்களின் சக்தியாகிய சரஸ்வதி, லட்சுமி, காளி… Read More »கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

தி கேரளா ஸ்டோரிக்கு தமிழகத்தில் தடை?

 தி கேரளா ஸ்டோரி  என்ற திரைப்படம்  நாளை(5ம் தேதி) இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தை கேரளத்தில் வௌியிடக்கூடாது என அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் … Read More »தி கேரளா ஸ்டோரிக்கு தமிழகத்தில் தடை?

கிராம சபை கூட்டம் நடைபெறாததால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்..

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் உதயநத்தம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் காலை 10 மணிக்கு நடத்துவதற்கு ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி உதயநத்தம்… Read More »கிராம சபை கூட்டம் நடைபெறாததால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்..

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 29-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்

  • by Authour

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி  அவர் வளர்ந்த நகரமான திருவாரூரில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில்  அதிநவீன   பன்னோாக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டு உள்ளது.  இவற்றை  கருணாநிதி பிறந்த… Read More »முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்கைளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாடு புதுசேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் 10 நாளாகவும், பீகாரில் 7 நாட்களாகவும், ஒடிசாவில் 5 நாளாகவும் நீடித்த வெப்ப… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்…..

  • by Authour

மயிலாடுதுறை நகரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நெருக்கடி ஏற்படும் வகையில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள்  அகற்றும் பணியை நெடுஞ்சாலை துறையினர் துவக்கினர்.   தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து நகரில் வந்து செல்வதால் போக்குவரத்து… Read More »போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்…..

error: Content is protected !!