Skip to content

தமிழகம்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »தமிழகத்தில் இன்று 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,திண்டுக்கல், கன்னியாகுமரி,… Read More »தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை….

தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை… Read More »இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை….

பொள்ளாச்சி அருகே கன்று குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூர், அரண்மனை காடு தோட்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம் (60) . இவருக்கு சொந்தமான மாடு மற்றும் கன்றுகுட்டிகளை இரவில் தென்னந்தோப்பில் வழக்கம் போல கட்டி வைத்திருந்தார். நேற்று… Read More »பொள்ளாச்சி அருகே கன்று குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை…

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  05-04-2025: தமிழகத்தில்… Read More »தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 72 காவல் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது ….முதல்வர் ஸ்டாலின்…

72 காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 23 தீயணைப்பு நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டம்… Read More »தமிழகத்தில் 72 காவல் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது ….முதல்வர் ஸ்டாலின்…

ஆன்மிக சுற்றுலாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது- மத்திய அமைச்சர் பாராட்டு

தென்னக பண்பாட்டு மையம் சார்பில் திருச்சி திருவானைக்காவலில் உள்ள காட்டழகிய சிங்கர் கோவிலில் கம்பராமாயண பாராயணம் நிகழ்ச்சி   நேற்று தொடங்கியது. இதில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கலந்து… Read More »ஆன்மிக சுற்றுலாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது- மத்திய அமைச்சர் பாராட்டு

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு…. ரூ.1000 அபராதம்… இதை மறந்தும் மறந்துடாதீங்க….

தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்களை சுட்டிக்காட்டுகிறது.… Read More »நாய் வளர்ப்போர் கவனத்திற்கு…. ரூ.1000 அபராதம்… இதை மறந்தும் மறந்துடாதீங்க….

தவெக மாவட்ட செயலாளர் திடீர் மரணம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதாவது  120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 114… Read More »தவெக மாவட்ட செயலாளர் திடீர் மரணம்…

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது…. பிரேமலதா விஜயகாந்த்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை… Read More »தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது…. பிரேமலதா விஜயகாந்த்…

error: Content is protected !!