Skip to content

தமிழகம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு…நாளை 14 மதுகடைகள் மூட உத்தரவு

  • by Editor

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை 14 மதுக்கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். மன்னார்குடி நகரப்பகுதியில் உள்ள 14 மதுபானக்கடைகளை மூட திருவாரூர் எஸ்.பி., உத்தரவு அளித்துள்ளார். பிரசித்திப்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில்… Read More »மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு…நாளை 14 மதுகடைகள் மூட உத்தரவு

சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

  • by Editor

உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும், மகளிருக்கான பல்வேறு வாகன சேவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026) நந்தம்பாக்கம்,… Read More »சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரியில் துவக்குகிறது திமுக

  • by Editor

திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. 20 நட்சத்திர பேச்சாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்; ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பொதுக்கூட்டம் நடத்த… Read More »தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரியில் துவக்குகிறது திமுக

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்

  • by Editor

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர்சதீஷ்குமார் (39), தெற்கு ரயில்வேவில் தண்டவாள பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று அதிகாலை வேலை… Read More »ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்

கூட்டணி குறித்து பேசினால்..டில்லியிலிருந்து வந்துவிடுகிறார்கள்-செங்ஸ்., பேட்டி

  • by Editor

யாருடன் கூட்டணி எனப் பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் என்று தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன்,” தவெகவுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக… Read More »கூட்டணி குறித்து பேசினால்..டில்லியிலிருந்து வந்துவிடுகிறார்கள்-செங்ஸ்., பேட்டி

5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

  • by Editor

கோவை: வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை… Read More »5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தேர்தலில் போட்டியில்லை…என் தனி விருப்பம்.. டிடிவி பேட்டி

  • by Editor

தவெகவுக்கு நான் வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார் என டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுத்தது என்று தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தார். செங்கோட்டையன் என்னை அழைத்த… Read More »தேர்தலில் போட்டியில்லை…என் தனி விருப்பம்.. டிடிவி பேட்டி

பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளரமுடியாது- முதல்வர்

  • by Editor

சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பிங்க் பேருந்துகள், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கான வாகனங்கள் மற்றும் பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர்… Read More »பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளரமுடியாது- முதல்வர்

காருக்கு முன்பு ஆக்ரோஷமாக நின்ற கரடி- பரபரப்பு

  • by Editor

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பஜாரில் காருக்கு முன்னால் கரடி டிரைவரை தாக்குவது போல் ஆக்ரோஷமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. பெரும்பாலும் இரவு… Read More »காருக்கு முன்பு ஆக்ரோஷமாக நின்ற கரடி- பரபரப்பு

நேரடியாக பேசினால் பதிலடி-விஜய் பேச்சுக்கு ஜெயக்குமார் பதில்!

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், அதிமுகவை “ஊழல் சக்தி” என்று நேரடியாக விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக ஐடி விங் உடனடியாக பதிலடி கொடுத்து, “நடிகர்… Read More »நேரடியாக பேசினால் பதிலடி-விஜய் பேச்சுக்கு ஜெயக்குமார் பதில்!

error: Content is protected !!