Skip to content

தமிழகம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை…

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று முதல் 10ம் தேதி வரையிலும், 12, 13 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 12-ம் தேதி வரை பல்வேறு இடங்களில்  இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை… Read More »தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பபு…

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பபு…

மயிலாடுதுறை…. ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா…

  • by Authour

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 3ம் திருநாளாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் குமரக்கட்டளை… Read More »மயிலாடுதுறை…. ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா…

தமிழகம் முழுவதும் 7ம் தேதி ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்….

  • by Authour

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளை வரும் 7ம் தேதி பூட்டிவிட்டு வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர்… Read More »தமிழகம் முழுவதும் 7ம் தேதி ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

அரங்கங்கள் தனியாருக்கு குத்தகை…சென்னை மாநகராட்சி தீர்மானம்….

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. மொத்தமாக இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சென்னை… Read More »அரங்கங்கள் தனியாருக்கு குத்தகை…சென்னை மாநகராட்சி தீர்மானம்….

டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் தைனேஷ்ராஜ் (36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த முருகானந்தகுமார் (36) என்பவருடன் பைக் பின்னால் அமர்ந்து சென்றார். தஞ்சை விமானப்படை தளம்… Read More »டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

சென்னை நம் குழந்தை மாதிரி….தூய்மை பணியாளர்கள்தான் அதற்கு அம்மா….துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

  • by Authour

இது முடிவு அல்ல, இது தான் ஆரம்பம் எப்படி பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள தனியார்… Read More »சென்னை நம் குழந்தை மாதிரி….தூய்மை பணியாளர்கள்தான் அதற்கு அம்மா….துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

  • by Authour

தஞ்சை விளார் சாலை தில்லைநகரை சேர்ந்தவர் ராகவேந்திரன் (33). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தஞ்சை மேரீஸ் கார்னர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

error: Content is protected !!