Skip to content

தமிழகம்

தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 25-02-2025 தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பொதுவாக… Read More »தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

பிப்.28ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்…

  • by Authour

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை  பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப.27ல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்.28ல்… Read More »பிப்.28ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்…

புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று   திருச்சியில் அளித்த பேட்டி:   பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய… Read More »புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழகம் முன்னேறியதற்கு காரணம் இருமொழி கொள்கை தான்- மொழி சமத்துவ உரிமை இயக்கம் விளக்கம்

  • by Authour

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, இந்திய மொழிகளுக்கான மொழி சமத்துவ உரிமை இயக்கத்தின் அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More »தமிழகம் முன்னேறியதற்கு காரணம் இருமொழி கொள்கை தான்- மொழி சமத்துவ உரிமை இயக்கம் விளக்கம்

தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழகத்தில் நாளை முதல் 23ம் தேதி வரை 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான்… Read More »தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு…

  • by Authour

பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்திருக்கிறது. இன்று மட்டும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது. தொடர் அதிகரிப்பிற்கு பிறகு இந்த மாதத்தில் முதல்முறையாக 100 ரூபாய்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு…

உச்சத்தை தொட்ட தங்கம் விலை….

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து சவரனுக்கு ரூ.64,480க்கு விற்பனை ஆகிறது.  தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »உச்சத்தை தொட்ட தங்கம் விலை….

தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு… தமிழக அரசு உத்தரவு

மினி பஸ் கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மினி பஸ்களில் முதல் 4 கிமீ வரை 4 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4 முதல் 4 கி.மீ. வரை 5… Read More »தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு… தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் திறப்பு- அமைச்சர் சக்கரபாணி தகவல்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது இதில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மின்சாரம் மற்றும்… Read More »தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் திறப்பு- அமைச்சர் சக்கரபாணி தகவல்

error: Content is protected !!